ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கரில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலங்களில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருததுக் கணிப்பில்  காங்கிரஸ் கட்சி அதிரடியாக வெற்றி பெறும் என்றும் பாஜக படுதோல்வி அடையும் என தெரியவந்துள்ளது.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம்ஆகியமாநிலசட்டசபைகளுக்குதேர்தல்அறிவிக்கப்பட்டுஉள்ளது. இவற்றில்மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார்மாநிலங்களில்யாருக்குவெற்றிவாய்ப்புஉள்ளதுஎன்பதுபற்றி.பி.பி. நியூஸ்சிவோட்டர்ஆகியவைவாக்காளர்களிடம்கருத்துகணிப்பைநடத்தின.

இதில்ராஜஸ்தானில்உள்ள 200 தொகுதிகளில்காங்கிரஸ் 142 இடங்களைக்கைப்பற்றும்என்றும், ஆளும்பாஜகவுக்கு  56 தொகுதிகளும்கிடைக்கும்எனதெரியவந்துள்ளது.

மாநிலத்தில், அடுத்தமுதலமைச்சர் யார்என்றகேள்விக்குகாங்கிரஸ்தலைவர்சச்சின்பைலட்டுக்கு 36 சதவீதம்பேரும், முதலமைச்சர் வசுந்தராராஜேசிந்தியாவுக்கு 27 சதவீதபேரும்ஆதரவுதெரிவித்துஉள்ளனர். இதில்மூத்தகாங்கிரஸ்தலைவரானஅசோக்கெலாட்டிற்கு 24 சதவீதஆதரவுகிடைத்துஉள்ளது.

பாஜக ஆட்சிநடைபெறும்மற்றொருமாநிலமானமத்தியபிரதேசத்தில்உள்ள 230 தொகுதிகளில்காங்கிரஸ் 122 தொகுதிகளில்வென்று 15 ஆண்டுகளுக்குபிறகுமீண்டும்ஆட்சியைகைப்பற்றும்எனவும், பாஜகவுக்கு  108 தொகுதிகள்கிடைக்கும்என்றும்தெரியவந்துள்ளது.

அதேபோல்சத்தீஷ்கார்மாநிலத்திலும் 15 ஆண்டுகளுக்குபிறகுகாங்கிரஸ்ஆட்சியைகைப்பற்றும்கருத்துக்கணிப்பில்தெரியவந்துள்ளது. அங்குமொத்தமுள்ள 90 தொகுதிகளில்காங்கிரசுக்கு 47 இடங்களும், பாஜகவுக்கு  40 தொகுதிகளும்கிடைக்கும்என்றுகருத்துக்கணிப்புகூறுகிறது.

மத்தியபிரதேசம், சத்தீஷ்கார்மாநிலங்களில்பாஜக எதிர்ப்பலைவீசினாலும், வாக்காளர்கள்முதலமைச்சர்பதவிக்குமுறையேசிவராஜ்சிங்சவுகான்மற்றும்ராமன்சிங்ஆகியோரேபொருத்தமானவர்என்றும்கருத்துதெரிவித்துஉள்ளனர். இதனால்இந்த 2 மாநிலங்களிலும்கடும்போட்டிநிலவுகிறது.