சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போது மத்திய சுற்றுச் சூழல் துறை அனுமதி அளிக்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என உயர்நீதி மன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை - சேலம்எட்டுவழிச்சாலைதிட்டம்சுற்றுச்சூழல்மதிப்பீடுஆய்வுசெய்யாமல்செயல்படுத்தப்படுவதாககூறிசென்னைஐகோர்ட்டில்வழக்குதொடரப்பட்டது. இந்தவழக்கில்கடந்தமுறைவிசாரணையின்போது, 8 வழிச்சாலைக்காகமரங்களைவெட்டப்படுவதுஎந்தசூழ்நிலையில்உள்ளதுஎன்பதுகுறித்தஅறிக்கையைஅரசுதாக்கல்செய்யஉத்தரவிட்டனர்.

மேலும், சமூகபாதிப்புமதிப்பீட்டுஆய்வுஅறிக்கைஎந்தநிலையில்உள்ளது? என்றும்நீதிபதிகள்கேள்விஎழுப்பினர்.

இதனைஅடுத்துகடந்த 14-ம்தேதிஇந்தவழக்குமீண்டும்விசாரணைக்குவந்தபோது, திட்டத்துக்குநிலம்கையப்படுத்தகாலக்கெடுஏதும்நிர்ணயிக்காமல்இடைக்காலதடைஉத்தரவுபிறப்பித்தனர்

இந்நிலையில், இன்றுஇந்தமனுமீண்டும்விசாரணைக்குவந்தது. அப்போது சாலைக்காகவெட்டப்பட்டமரங்களுக்குபதிலாக 1200 மரங்கள்நடஇருய்பதாகதமிழகஅரசுசார்பில்தெரிவிக்கப்பட்டது.

வழிச்சாலை அமைப்பதற்காக சுற்றுச்சூழல்அமைச்சகத்தின்அனுமதிஅவசியம்என்பதால் சுற்றுச்சூழல்துறையின்அனுமதிபெறாமல்சட்டப்படிதிட்டத்தைதொடரமாட்டோம் என மத்தியஅரசுசார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில்அளிக்கப்பட்டுள்ளது

விசாரணையின்போது, திட்டத்துக்காகநிலம்தரவிருப்பம்இல்லாதவிவசாயிகளைதுன்புறுத்தக்கூடாதுஎனநீதிபதிகள்அறிவுறுத்தினர்.

இதனிடையே மத்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் 8 வழிச்சாலைத் திட்டத்தில் பெரும் மாறுதல் செய்து அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.