இந்தியாவில்  எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 50,000 கோடி  ரூபாய் விவசாய கடனை ஏற்க மத்தியபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற சுமார் 6 வார கால அட்டவணையை மத்திய பிரதேச அரசு  தயாரித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் எனும் நிலையில் தேர்தல்நடத்தை விதிமுறைகள்நடைமுறைக்குவரலாம்எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகளின் 50000 கோடி ரூபாய் கடனை மாநில அரசே ஏற்க முடிவு செய்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது, எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அரசுஅதிகாரிகள் 600 பேரைக்கொண்டு, சுமார் 55 லட்சம்விவசாயிகளை 3 நிறங்களிலானவிண்ணப்படிவங்களைபூர்த்திசெய்யவைக்கஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்கைஆதாருடன்இணைத்தவர்களுக்குஒருநிறவிண்ணப்பம், ஆதாருடன்இணைக்காதவர்களுக்குமற்றொருநிறவிண்ணப்பம், சிறு-குறுவிவசாயிகளுக்குஒருநிறம்எனவெள்ளை, பச்சை, ஆரஞ்ச்என 3 நிறங்களில்விண்ணப்பங்கள்விவசாயிகளுக்குவழங்கப்பட்டுள்ளது.இந்தவிண்ணப்பங்களைநிறைவுசெய்வதற்குபிப்ரவரி 5 வரைகாலம்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 நாளில்சுமார் 2 லட்சம்விண்ணப்பங்கள்பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.

இந்தவிண்ணப்பங்களைகடன்பெற்றவங்கிகளில்விவசாயிகள்அளிக்கவேண்டும். அதில்நிரப்பப்பட்டவிபரங்கள்சரிபார்க்கப்பட்டஉடன்குறிப்பிட்டவிவசாயிக்குஅவரதுவங்கிகணக்கில்விவசாயகடன்தொகைஅரசுசார்பில்செலுத்தப்படும்.

பணம்வங்கிகணக்கைவந்தடைந்துநடைமுறைகளைஅனைத்தும்நிறைவடைந்தஉடன்விவசாயிக்குஎஸ்எம்எஸ்மூலம்தகவல்அளிக்கப்படும். அதன்பிறகுவிவசாயிவங்கிக்குநேரடியாகசென்று, கடன்தொகைசெலுத்தப்பட்டதற்கானசான்றிதழைபெற்றுக்கொள்ளலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் இந்த அணுகுமுறை விவசாயிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.