இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 50,000 கோடி ரூபாய் விவசாய கடனை ஏற்க மத்தியபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற சுமார் 6 வார கால அட்டவணையை மத்திய பிரதேச அரசு தயாரித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் எனும் நிலையில் தேர்தல்நடத்தை விதிமுறைகள்நடைமுறைக்குவரலாம்எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை விரைந்து செயல்படுத்த மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகளின் 50000 கோடி ரூபாய் கடனை மாநில அரசே ஏற்க முடிவு செய்துள்ளது.

இதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது, எம்எல்ஏ.,க்கள், எம்.பி.,க்கள், அரசுஅதிகாரிகள் 600 பேரைக்கொண்டு, சுமார் 55 லட்சம்விவசாயிகளை 3 நிறங்களிலானவிண்ணப்படிவங்களைபூர்த்திசெய்யவைக்கஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்கைஆதாருடன்இணைத்தவர்களுக்குஒருநிறவிண்ணப்பம், ஆதாருடன்இணைக்காதவர்களுக்குமற்றொருநிறவிண்ணப்பம், சிறு-குறுவிவசாயிகளுக்குஒருநிறம்எனவெள்ளை, பச்சை, ஆரஞ்ச்என 3 நிறங்களில்விண்ணப்பங்கள்விவசாயிகளுக்குவழங்கப்பட்டுள்ளது.இந்தவிண்ணப்பங்களைநிறைவுசெய்வதற்குபிப்ரவரி 5 வரைகாலம்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 நாளில்சுமார் 2 லட்சம்விண்ணப்பங்கள்பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
இந்தவிண்ணப்பங்களைகடன்பெற்றவங்கிகளில்விவசாயிகள்அளிக்கவேண்டும். அதில்நிரப்பப்பட்டவிபரங்கள்சரிபார்க்கப்பட்டஉடன்குறிப்பிட்டவிவசாயிக்குஅவரதுவங்கிகணக்கில்விவசாயகடன்தொகைஅரசுசார்பில்செலுத்தப்படும்.

பணம்வங்கிகணக்கைவந்தடைந்துநடைமுறைகளைஅனைத்தும்நிறைவடைந்தஉடன்விவசாயிக்குஎஸ்எம்எஸ்மூலம்தகவல்அளிக்கப்படும். அதன்பிறகுவிவசாயிவங்கிக்குநேரடியாகசென்று, கடன்தொகைசெலுத்தப்பட்டதற்கானசான்றிதழைபெற்றுக்கொள்ளலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் இந்த அணுகுமுறை விவசாயிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
