பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக திமுக கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
அரசுகல்விநிறுவனங்கள்மற்றும்வேலைவாய்ப்புகளில், பொருளாதாரரீதியாகபின்தங்கியபொதுப்பிரிவினருக்கு 10 சதவீதஇடஒதுக்கீடுவழங்கவகைசெய்யும்அரசியல்சட்டதிருத்தமசோதாவுக்குமத்தியஅமைச்சரவை ஒப்புதல்அளித்தது. அதைத்தொடர்ந்து, நேற்றுமுன்தினம்நாடாளுமன்றமக்களவையில்அம்மசோதாதாக்கல்செய்யப்பட்டது. 323 உறுப்பினர்கள்ஆதரவுடன்மசோதாநிறைவேறியது.
இதையடுத்து, நேற்றுமாநிலங்களவையில்இந்தமசோதாவைமத்தியசமூகநீதித்துறைஅமைச்சர் தாவர்சந்த்கெலாட்தாக்கல்செய்தார். குடியுரிமைசட்டதிருத்தமசோதாவுக்குஎதிரானஎதிர்க்கட்சிஉறுப்பினர்களின்கோஷத்துக்கிடையேஅவர்தாக்கல்செய்தார்.

அப்போது, கடந்தகாலஅரசுகள்பொருளாதாரரீதியாகஇடஒதுக்கீடுகொண்டுவரமுயன்றபோது, கோர்ட்டுகள்அதைநிராகரித்ததாகவும், மோடிஅரசுவெற்றிகரமாககொண்டுவந்திருப்பதாகவும்அவர்கூறினார்.
மசோதாவைஅவசரகதியில்கொண்டுவரவில்லைஎன்றும், இதைநிறைவேற்றிதருமாறும்அவர்கேட்டுக்கொண்டார்.
அப்போது, மசோதாவைதேர்வுக்குழுஆய்வுக்குஅனுப்பக்கோரும்தீர்மானத்தைதி.மு.க. எம்.பி. கனிமொழிதாக்கல்செய்தார். தனதுதீர்மானம்மீதுமுதலில்ஓட்டெடுப்புநடத்தவேண்டும்என்றுஅவர்வலியுறுத்தினார்.
அவரதுகோரிக்கையைஇந்தியகம்யூனிஸ்டுகட்சிஉறுப்பினர்டி.ராஜாவும்ஆதரித்தார். ஆனால், விவாதத்தைமுடித்தபிறகுதீர்மானம்மீதுஓட்டெடுப்புநடத்தலாம்என்றுசபைதுணைத்தலைவர்ஹரிவன்ஸ்நாராயண்சிங்கூறினார்.
மேலும், எதிர்க்கட்சிகள்இந்தமசோதாவைதடுக்கமுயற்சிப்பதாகநாடாளுமன்றவிவகாரத்துறைஅமைச்சர் விஜய்கோயல்குற்றம்சாட்டினார். அதற்குகாங்கிரஸ்உறுப்பினர்ஆனந்த்சர்மா, தாங்கள்மசோதாவைஆதரிப்பதாகவும், மசோதாகொண்டுவரப்பட்டமுறையைத்தான்எதிர்ப்பதாகவும்கூறினார்.
விவாதத்தைதொடர்ந்து, இரவு 10 மணிக்குமேல், மசோதாமீதுஓட்டெடுப்புநடைபெற்றது. அதில், 165 உறுப்பினர்களின்ஆதரவுடன்இடஒதுக்கீடுமசோதாநிறைவேறியது.
அ.தி.மு.க., தி.மு.க., ராஷ்டிரீயஜனதாதளம், பிஜூஜனதாதளம்ஆகியகட்சிகளைசேர்ந்த 7 உறுப்பினர்கள்எதிர்த்துவாக்களித்தனர்.
கனிமொழிகொண்டுவந்ததீர்மானம்தோல்விஅடைந்தது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்டுகட்சிஉறுப்பினர்டி.கே.ரங்கராஜன்கொண்டுவந்ததீர்மானமும்தோல்வியைதழுவியது.
இதன்மூலம், நாடாளுமன்றத்தின்இருஅவைகளிலும்பொதுப்பிரிவினர்இடஒதுக்கீடுமசோதாநிறைவேறிவிட்டது. இதையடுத்து, ஜனாதிபதிஒப்புதலுக்குஇந்தமசோதாஅனுப்பிவைக்கப்படும். அவர்ஒப்புதல்அளித்தபிறகுசட்டவடிவம்பெறும்.
