Asianet News TamilAsianet News Tamil

ரயில் பயணிகள் கவனத்திற்கு .!!! 139 எண்ணுக்கு கால் பண்ணுங்க..!!! ஐ.ஆர்.சி.டி.சி  சிறப்பு ஏற்பாடு...!!!

train passengers-can-use-the-number-139
Author
First Published Dec 3, 2016, 3:43 PM IST


ரயில் பயணிகள் கவனத்திற்கு .!!! 139 எண்ணுக்கு கால் பண்ணுங்க..!!! ஐ.ஆர்.சி.டி.சி  சிறப்பு ஏற்பாடு...!!!

ரயில்  நிலையத்தில், வாடகைக் கார்கள் மற்றும் வீல் சேர் வசதியை  பெறுவதற்கு, 139 என்ற எண்ணை  தொடர்பு கொள்ளலாம் என  ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது .

139  என்ற   எண்ணில் தொடர்புகொண்டு , இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்வதற்கும், டிக்கெட்டிற்கான பணத்தை திரும்பப் பெறவும் பயன்படுத்தப் படுகிறது.

இந்நிலையில் கார்கள்,சுமை தூக்குவோர்,வீல் சேர் ஆகிய வசதிகளை பெறவும், இனி  இந்த  நம்பரையே  பயன்படுத்தலாம் என ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்துள்ளது. .

தற்போது சோதனைக்காக ,  இந்தியாவின் பல  முக்கிய நகரங்களில்  அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது.  இதனை  தொடர்ந்து  பல   நகரங்களில்  விரிவாக்கம்  செய்யப்படும்  என ஐ.ஆர்.சி.டி.சி  தெரிவிதுள்ளது  குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios