சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது.
சர்வதேசஅளவில்தங்கத்தின்விலைஅதிகரித்துஉள்ளதாலும், உள்நாட்டுஇறக்குமதிவரியும்அதிகரித்துஉள்ளதாலும்தங்கம்விலைவரலாறுகாணாதஅளவிற்குஉச்சம்அடைந்துஉள்ளது. பட்ஜெட்தாக்கலில்கூட, இறக்குமதிக்கானவரிவிழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாகஉயர்ந்துஉள்ளதால், தங்கம்விலையில்பெரும்சரிவுஏற்படவாய்ப்பேஇல்லை.

அதன்படிசவரன்விலை 27 ஆயிரத்தைநெருங்கஉள்ளது. இந்தநிலையில்இன்றையகாலைநேரநிலவரப்படிதங்கம்விலைசற்றுகுறைந்துஉள்ளது. இருந்தபோதிலும்செய்கூலி, சேதாரம்,ஜிஎஸ்டிஎனபார்க்கும்போதுஒருசவரன்தங்கநகைவாங்கவேண்டும்என்றால் 30 ஆயிரத்தைகடந்துவிடுகிறது. இதனால்பொதுமக்கள்பெரும்அதிருப்தியில்உள்ளனர்.

இந்தநிலையில்இன்றையகாலைநேரநிலவரப்படி,
ஒருகிராமுக்குரூபாய் 18 குறைந்து 3345 ரூபாயாகஉள்ளது. அதன்படிபார்த்தால், சவரனுக்கு 144 ரூபாய்குறைந்து 26 ஆயிரத்து 760 ரூபாய்க்குவிற்பனையாகிறது. அதாவதுசவரன்விலை 27 ஆயிரத்தைநெருங்கஉள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

வெள்ளிவிலைநிலவரம்...!
வெள்ளிவிலைகிராம்ஒன்றுக்கு 60 பைசாகுறைந்துரூ.44 ரூபாய்க்குவிற்கப்படுகிறது.

