Asianet News TamilAsianet News Tamil

வானவில்லை வளைத்து வளைத்து போட்டோ எடுத்த தமிழிசை ..! இயற்கையை ரசித்த அந்த தருணம்...!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காரில் சென்று கொண்டிருந்த போது தன்  கண்ணில் பட்ட அழகிய  வானவில்லை ரசித்து பார்த்து உடனே அதனை தன்னுடைய மொபைல் போனில் படம் பிடித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

tamilisai tweeted  vanavil images in her post
Author
Chennai, First Published Aug 9, 2019, 7:41 PM IST

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காரில் சென்று கொண்டிருந்த போது தன்  கண்ணில் பட்ட அழகிய வானவில்லை ரசித்து பார்த்து உடனே அதனை தன்னுடைய மொபைல் போனில் படம் பிடித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

tamilisai tweeted  vanavil images in her post

அதில்,தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவிலில் முன்னாள் மத்தியபிரதேச முதலமைச்சர்.. @ChouhanShivraj அவர்கள் கலந்து கொள்ளும் உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சிக்கு சென்றுகொண்டிருக்கிறேன்... அழகிய ‘வானவில்’ வானத்தில் தோன்றியிருந்தது. மகிழ்ந்தேன்.. படமெடுத்து..பகிர்கிறேன்..தாங்களும் மகிழ..... என பதிவிட்டு உள்ளார்.

tamilisai tweeted  vanavil images in her post

இவரின் இந்த ரசனைக்கு தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.    

 

Follow Us:
Download App:
  • android
  • ios