Asianet News TamilAsianet News Tamil

இனி வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் தான்..! எந்த துறை தேர்வில் தெரியுமா..?

தபால் துறை தேர்வுகள் இனி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் நடக்கும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

question paper will be in english and hindi
Author
Chennai, First Published Jul 12, 2019, 11:59 AM IST

இனி வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் தான்..!  

தபால் துறை தேர்வுகள் இனி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் தான் நடக்கும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

question paper will be in english and hindi

தபால் துறையில் அரசு வேலை பெற நடத்தப்படும் தேர்வுகள் முன்னதாக ஆங்கிலம் ஹிந்தி மற்றும் அந்தந்த மாநில மொழி என மூன்று மொழிகளில் தேர்வு நடந்து வந்தது 
question paper will be in english and hindi

இந்த நிலையில் இனி வரும் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என மத்திய அரசு அனைத்து தலைமை அஞ்சலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. எனவே இனி எந்த ஒரு மாநிலத்திலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் வினாத்தாள் இருக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios