“மர்ம உறுப்பில் போட்ட பெட்ரோல் ஊசி.........!!!

உத்திர பிரதேச மாநிலத்தில், சமாஜ் வாதி கட்சி பிரமுகர் ஹாஜி குரேசியின் சகோதரர் வீட்டில், செல்போன் ஒன்று திருடு போனது.

சமாஜ் வாதி கட்சி பிரமுகர் ஹாஜி குரேசியின் சகோதரர் வீட்டில், சகோதரர்கள் 3 பேர் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் செல்போன் திருடு போனதை தொடர்ந்து, சந்தேகமடைந்த ஹாஜி குரேசியின் சகோதரர் , அவர்களை மூன்று பேரையும் தண்டிக்க முடிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து, ஊசியில் பெட்ரோலை நிரப்பி அந்த மூன்று பேரின் மர்ம உறுப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதன் விளைவாக அவர்களின் மர்ம உறுப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , தவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது...இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.