ஒரே ஒரு நபர் மட்டும் தியேட்டரில் படம் பார்த்த அவலம் ...:
ஒரே ஒரு நபர் மட்டும் தியேட்டரில் படம் பார்த்த அவலம் ...:
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக, பிரதமர் மோடி ரூ.500. ரூ.1000 நோட்டுக்களை இனி செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து , அனைத்து துறைகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
இந்நிலையில் புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக ஏடிஎம்கள் கடந்த 2 நாட்களாக செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் ,தேவையான சில்லறை பணம் இல்லாததால், திரை அரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்நிலையில் தனி ஒரு நபராக , திரை அரங்கில் படம் பார்த்துள்ளார்.,....இந்த நிகழ்வு அகமதாபாத்தில் நடந்துள்ளது.