அத்திவரதர் வைபவத்தின் 20 ஆவது நாளான இன்றும் பக்தர்களின் கூட்டம் காஞ்சிபுரத்தில் அதிகமாக கூடி உள்ளது.
அத்திவரதர்வைபவத்தின் 20 ஆவதுநாளானஇன்றும்பக்தர்களின்கூட்டம்காஞ்சிபுரத்தில்அதிகமாககூடிஉள்ளது.
ஆகஸ்ட் 17ஆம்தேதிவரைநடைபெறஉள்ளமிகசிறப்பானநிகழ்வுஇதுஎன்பதால், பக்தர்களின்கூட்டம்நாளுக்குநாள்தொடர்ந்துஅதிகரித்துவருகிறது

இதன்காரணமாக 40 ஆண்டுகளுக்குஒருமுறைநடைபெறும்மிகசிறந்தநிகழ்வுஎன்பதால், அத்திவரதரைதரிசிக்கமக்கள்கூட்டம்அலைமோதுகிறது. மேலும்நேற்றுமுன்தினம்கூட்டநெரிசலில்சிக்கி 4 பேர்மரணமடைந்தனர். எனவேகூட்டத்தைகட்டுப்படுத்த, அரசுபல்வேறுமுயற்சிகளைமேற்கொண்டுவருகிறது.

இதனைதொடர்ந்துஎக்ஸ்பிரஸ்சேவைதிட்டம்என்றமுறையைநேற்றுஅறிமுகப்படுத்தியதுஅறநிலையத்துறை. இந்ததிட்டத்தின்மூலம்தரிசனம்செய்யஆன்லைன்மூலமாகரூபாய் 300 கொடுத்துசெலுத்திமுன்பதிவுசெய்துகொண்டுமாலை 6 மணிமுதல்இரவு 10 மணிவரைஅத்திவரதரைதரிசனம்செய்யலாம்எனதெரிவிக்கப்பட்டுஇருந்தது.

இந்தநிலையில்முதியவர்கள், உடல்நலம்குன்றியவர்கள், கர்ப்பிணிபெண்கள், பச்சிளம்குழந்தைகள்எனயாரும்அத்திவரதரைதரிசனம்செய்யகாஞ்சிபுரம்வரவேண்டாம்எனமாவட்டஆட்சியர்வேண்டுகோள்விடுத்துஉள்ளார்.
