Asianet News TamilAsianet News Tamil

வித்தியாசமான முறையில் ஜெ...... விற்கு அஞ்சலி.......!!!

different style-for-condolense
Author
First Published Dec 10, 2016, 11:50 AM IST


மறைந்த  முதல்வர்  ஜெயலலிதாவிற்கு  அஞ்சலி  செலுத்தும் விதமாக , ஒரே முகத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கி, இளைஞர் ஒருவர்,  அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மறைந்த  தமிழக  முதல்வர்  ஜெயலலிதா  அவர்கள், கடந்த 5 ஆம்  தேதி இரவு 11.30  மணிக்கு காலமானார்.

அவரது  உடல் ,   சென்னை  மெரீனா  கடற்கரையில்  உள்ள , எம் ஜிஆர்  நினைவிடத்திற்கு  அருகே , நல்லடக்கம்  செய்யப்பட்டது .

அதனை தொடர்ந்து,  பலதரப்பினரும் , பொதுமக்களும் ஜெயலலிதா அவர்களுக்கு தொடர்ந்து  அஞ்சலி செலுத்தி  வருகின்றனர் .

தற்போது , மெழுகு   வர்த்தியை  பயன்படுத்தி  வித்தியாசமான  முறையில் கோவையை  சேர்ந்த  இளைஞர்  ஒருவர் , அம்மாவிற்கு  அஞ்சலி செலுத்தி  இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios