Asianet News TamilAsianet News Tamil

“வெறிச்சோடி கிடக்கும் கடற்கரை  பங்களாக்கள்’’  ...புத்தாண்டை  கொண்டாட  யாரும் வரவில்லையாம் ....!!!

beach house-is-empty-in-this-new-year
Author
First Published Dec 29, 2016, 3:59 PM IST


“வெறிச்சோடி கிடக்கும் கடற்கரை  பங்களாக்கள்’’  ...புத்தாண்டை  கொண்டாட  யாரும் வரவில்லையாம் ....!!!

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை ஒட்டி,  நட்சத்திர ஓட்டல்கள்,  சுற்றுலா தளங்கள் , கோவில், சினிமா  தியேட்டர்கள் என  அணிதி இடங்களிலும்  , மக்கள்  கூட்டம்  அதிகம் இருக்கும்.

இதே போன்று,  பெரிய பெரிய நட்சத்திர  ஓட்டல்களில்  , புத்தாண்டு  நிகழ்வு  ஆடலுடன்  பாடல் என , ரொம்ப  கொண்டாட்டமா  இருக்கும்.

பொதுவாக , கடற்கரை பங்களாக்களில்  புத்தாண்டு  கொண்டாடுவது  வழக்கம். ஆனால் இந்த ஆண்டு  , எதிர்பார்த்த  அளவு  கடற்கரை பங்களாக்களில்  புத்தாண்டு  நிகழ்வு  நடைபெற திட்டமிடப்படவில்லை என  செய்திகள் வெளியாகி உள்ளது. அதிலும்  ஒரு சிலர் மட்டுமே  குடும்பத்துடன் வந்து புத்தாண்டை கொண்டாட  புக்கிங்  செய்துள்ளதாக தெரிகிறது.

 இதன் காரணமாக  கடற்கரை பங்களாக்கள்  காலியாக  உள்ளதாம் . 

அதே  சமயத்தில், பெரிய   நட்சத்திர  ஓட்டல்களிலும்  கூட , பார் , நடனங்கள் நடைபெற்றாலும், புக்கிங்  எதிர்பார்த்த  அளவுக்கு  இல்லை  என  சொல்கிறார்களாம். ...

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios