“வெறிச்சோடி கிடக்கும் கடற்கரை பங்களாக்கள்’’ ...புத்தாண்டை கொண்டாட யாரும் வரவில்லையாம் ....!!!
“வெறிச்சோடி கிடக்கும் கடற்கரை பங்களாக்கள்’’ ...புத்தாண்டை கொண்டாட யாரும் வரவில்லையாம் ....!!!
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை ஒட்டி, நட்சத்திர ஓட்டல்கள், சுற்றுலா தளங்கள் , கோவில், சினிமா தியேட்டர்கள் என அணிதி இடங்களிலும் , மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.
இதே போன்று, பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்களில் , புத்தாண்டு நிகழ்வு ஆடலுடன் பாடல் என , ரொம்ப கொண்டாட்டமா இருக்கும்.
பொதுவாக , கடற்கரை பங்களாக்களில் புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு , எதிர்பார்த்த அளவு கடற்கரை பங்களாக்களில் புத்தாண்டு நிகழ்வு நடைபெற திட்டமிடப்படவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது. அதிலும் ஒரு சிலர் மட்டுமே குடும்பத்துடன் வந்து புத்தாண்டை கொண்டாட புக்கிங் செய்துள்ளதாக தெரிகிறது.
இதன் காரணமாக கடற்கரை பங்களாக்கள் காலியாக உள்ளதாம் .
அதே சமயத்தில், பெரிய நட்சத்திர ஓட்டல்களிலும் கூட , பார் , நடனங்கள் நடைபெற்றாலும், புக்கிங் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என சொல்கிறார்களாம். ...