2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அதாவது இன்று ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் தவறவிடக்கூடாத நாள். இன்று விரதமிருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுபவர்களுக்கு நல்லது நடக்கும். காலையில் எழுந்து நதியில் நீராடி நித்திய பூஜை மற்றும் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல வந்து சேரும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன,.
பானுஎன்றால்சூரியன்என்றுஅர்த்தம். சூரியனுக்குஞாயிற்றுக்கிழமைஉகந்தநாள். சப்தமிதிதியும், ஞாயிற்றுக்கிழமையும்ஒன்றாகவரும்நாள்பானுசப்தமிஎன்றுஅழைக்கப்படுகிறது. வெகுஅபூர்வமாகவரும்பானுசப்தமிதினம்ஆயிரம்சூரியகிரகணத்துக்குஒப்பானதுஎன்றுகூறப்படுகிறது.

இந்தபானுசப்தமிநாளில்நாம்பித்ருதர்ப்பணம்செயவதுசூர்யகிரகணம்முடிந்தவிறகுநாம்செய்யும்தர்பணத்துக்குசமமானதுஎன்றும்சாஸ்திரங்கள்கூறுகிறது. இந்தகுறிப்பிட்டநாளில்பித்ருதர்பணம்செய்தால்நமதுமுன்னோர்களின்ஆசிஅளவில்லாமல்கிடைக்கும்என்றுகூறப்படுகிறது. அதேநேரத்தில்இன்றுஆற்றில்நீராடிசூரியநமஸ்காரம்செய்தல், தானம்செய்தல்போன்றவற்றின்மூலம்ஏரளமானநன்மைகளையும்பெறலாம்எனவும்கூறப்படுகிறது.

இன்றுவிரதமிருந்துசூரியனைவழிபட்டால்நீண்டநாட்களாகநோய்வாய்ப்பட்டுகஷ்டப்படுபவர்களுக்குநல்லதுநடக்கும். காலையில்எழுந்துநதியில்நீராடிநித்தியபூஜைமற்றும்அபிஷேகம்செய்தால்நன்மைகள்பலவந்துசேரும்என்றுசாஸ்திரங்கள்கூறுகின்றன,
13 ஜனவரி-2019-ஞாயிற்றுக்கிழமை, பானுசப்தமிதினம். தவறாமல்சூரியவழிபாடுசெய்யவேண்டியநாள். மிஸ்பண்ணிடாதீங்க…
