தமிழ் நாட்டில் மட்டும் 4442 போஸ்டிங்..! அஞ்சல் துறையில்... 10 ஆம் வகுப்பு படித்து இருந்தாலே போதும்..!
இந்திய அஞ்சல் துறையில் அதுவும் தமிழ் நாட்டில் மட்டும் 4443 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ் நாட்டில் மட்டும் 4442 போஸ்டிங்..!
இந்திய அஞ்சல் துறையில் அதுவும் தமிழ் நாட்டில் மட்டும் 4442 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வம் உள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
பணியிடம் : தமிழ் நாடு
பணியின் பெயர் : branch post master
சம்பளம் : ஆயிரம் 12,000 முதல் வரை 29,380 வரை
பணியின் பெயர்: assistant branch postmaster
மாதம் ரூ. 10,000 முதல் ரூ.24,470 வரை
வயதுவரம்பு : 20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது. தமிழ் எழுத பேச நன்கு தெரிந்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://appost.in/gdsonline மூலம் விண்ணப்பிக்கலாம்