லண்டனிலும் உல்லாச வாழ்க்கை வாழும் விஜய் மல்லையா !!  என்ன செய்திருக்கிறார் தெரியுமா? 

இந்தியாவைச்சேர்ந்த 28 பெருமுதலாளிகள், வங்கிகளில்வாங்கியகடனைத்திருப்பிச்செலுத்தாமல், வெளிநாடுகளுக்குதப்பியோடியுள்ளனர். அவர்களைகைதுசெய்வதற்குநடவடிக்கைஎடுக்கப்பட்டுவருவதாகமோடிஅரசுகூறிவருகிறது.

இந்நிலையில், இந்தியவங்கிகளில்ரூ. 9 ஆயிரத்து 500 கோடி ரூபாயை கடனாகவாங்கிவிட்டு, லண்டனில்சொகுசாகசுற்றித்திரியும் - சாராயதொழிற்சாலைமுதலாளிவிஜய்மல்லையா, அங்குள்ளஅவரதுவீட்டில், தங்கத்தினாலானகக்கூஸ் கோப்பையைப்பயன்படுத்துவதுதெரியவந்துள்ளது.

பிரபலஎழுத்தாளரானஜேம்ஸ்கிராப்ட்ரீ,மல்லையாவின்மேன்சனுக்குசென்றநிலையில்இதைப்பார்த்துள்ளார். தற்போதுஅவரேதங்ககக்கூஸ்தகவலையும்வெளியிட்டுள்ளார்.

விஜய்மல்லையா, அவரதுலண்டன்வீட்டில், பெண்தோழிபிங்கிலால்வானியுடன்தங்கியிருக்கிறார். 62 வயதுவிஜய்மல்லையாவும், பிங்கிலால்வானியும்கடந்த 3 ஆண்டுகளாகஉறவுமுறையில்உள்ளதாகவும், விரைவில்மல்லையாபிங்கியை 3-ஆவதுதிருமணம்செய்யவுள்ளதாகவும்கூறப்படுகிறது. இந்நிலையில்தான், அவரதுமேன்சனில்தங்கத்தாலானகழிப்பறைஇருப்பதுதெரியவந்துள்ளது.