தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள 14 சுங்கச் சாவடிகளுக்கு உயர்த்தப்பட்ட கட்டணம் இன்று  முதல் அமலுக்கு வருகிறது. 

மத்தியஅரசுசார்பில்நாடுமுழுவதும் 461 சுங்கச்சாவடிகள்தேசியநெடுஞ்சாலைகளில்அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில்மட்டும் 42 சுங்கச்சாவடிகள்உள்ளன. இந்தசுங்கச்சாவடிகளுக்குமத்தியதேசியநெடுஞ்சாலைகள்ஆணையஒப்பந்தப்படி, 1992 -ஆம்ஆண்டுஅமைக்கப்பட்டநெடுஞ்சாலைகளுக்குஏப்ரல்மாதமும், 2008-ஆம்ஆண்டுஅமைக்கப்பட்டநெடுஞ்சாலைகளுக்குசெப்டம்பர்மாதமும்சுங்கக்கட்டணம்உயர்த்தப்படும்என்றுஅறிவிக்கப்பட்டது.


சுங்ககட்டணம்ஆண்டுக்குஒருமுறை 10 முதல் 15 சதவீதம்அதிகரிக்கப்படுகிறது. அதன்படிதமிழகத்தில்உள்ளசுங்கச்சாவடிகளில்மேற்குமற்றும்தென்மாவட்டங்களுக்குச்செல்லும்சாலையில்உள்ள 14 சுங்கச்சாவடிகளின்கட்டணம் 10 சதவீதம்உயர்த்தப்படுகிறது.

திண்டிவனம்-உளுந்தூர்பேட்டைசாலையில்உள்ளவிக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை - பாடாலூர்சாலையில்உள்ளதிருமாந்துறை, சென்னை-தடாசாலையில்உள்ளநல்லூர், சேலம்-உளுந்தூர்பேட்டைசாலையில்உள்ளமேட்டுப்பட்டி, சேலம்-குமாரபாளையம்சாலையில்உள்ளவைகுந்தம், திருச்சி-திண்டுக்கல்சாலையில்உள்ளபொன்னமராவதி, தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளிசாலையில்உள்ளவாழவந்தான்கோட்டைஉள்ளிட்ட 14 சுங்கச்சாவடிகளில்இந்தகட்டணஉயர்வுஅமலுக்குவருகிறது.

விக்கிரவாண்டிசுங்கச்சாவடியில்கார்களுக்குரூ.80, நான்குசக்கரவாகனங்களுக்குரூ.75 வசூலிக்கப்படும். இதன்மூலம்இந்தசாலையில்ஒருகி.மீ.க்குரூ.1.09 வசூலிக்கப்படுகிறது. பொன்னம்பலப்பட்டிசுங்கச்சாவடியில்கி.மீ.க்குரூ.2.02 அளவுக்குகட்டணம்வசூலிக்கப்படுகிறது. அதேபோல்மற்ற 12 சுங்கச்சாவடிகளில்கட்டணம்உயர்த்தப்பட்டுள்ளது.


இக்கட்டணஉயர்வுக்குவாகனஉரிமையாளர்கள்கடும்எதிர்ப்புதெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில்நாளுக்குநாள்வாகனங்களின்எண்ணிக்கைஅதிகரித்துவருகிறது. இதனால்சுங்கச்சாவடிகளில்பெருமளவில்கட்டணம்வசூலாகிறது. ஆனால்சாலைகள்பராமரிப்புமோசமாகஉள்ளதுஎனஅவர்கள்குற்றம்சாட்டினர்.

கடந்த 9 ஆண்டுகளில்மட்டும்இதுவரை 250 சதவீதம்அளவுக்குகட்டணம்உயர்த்தப்பட்டுள்ளது. 2009-ஆம்ஆண்டுசுங்கச்சாவடிகளில்கி.மீ.க்கு 40 பைசாவாகஇருந்தகட்டணம்இப்போதுரூ.1.08 ஆகஉயர்ந்துள்ளதுகுறிப்பிடத்தக்கது.