ஆன்லைனில் மருந்தகள் விற்பனை செய்யக் கூடாது என வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகளும், தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.
ஆன்லைன்மருந்துவணிகத்தைஅனுமதிக்கவரைவுஅறிக்கைகடந்தமாதம் 28-ந்தேதிவெளியிடப்பட்டுஇருக்கிறது. ஆன்லைன்மருந்துவணிகம்கூடாது. ஆன்லைன்மருந்துவிற்பனைபொதுமக்களுக்குஆரோக்கியமற்றதுஆகும். டாக்டரின்பரிந்துரையில்மட்டுமேவிற்கவேண்டியமருந்துகள்தவறானபயன்பாட்டால்நமதுசமுதாயத்தைசீரழிக்கக்கூடியசூழ்நிலைஉருவாகும். ஆன்லைன்மருந்துகளின்ஆதிக்கம்அதிகமானால்கிராமப்புறம்மற்றும்சிறியநகரங்களில்உயிர்காக்கும்மருந்துகள்கிடைப்பதுஅரிதாகிவிடும்.

மேலும் ஆன்லைன்மருந்துவணிகம்நடைமுறைக்குவந்தால், மருந்துகடைதொழிலையேநம்பிஇருக்கும் 8 லட்சம்பேர்நேரடியாகவும், 40 லட்சம்தொழிலாளர்கள்மறைமுகமாகவும், அவர்களுடையகுடும்பத்தினரும்வாழ்வாதாரத்தைஇழக்கும்நிலைஏற்படும்.
இதனால் ஆன்லைன்மருந்துவணிகத்துக்குஅனுமதிஅளிக்கஇருக்கும்மத்தியஅரசின்முடிவினைஎதிர்த்துஅகிலஇந்தியஅளவில்ஒருநாள்கடைஅடைப்புபோராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியாமுழுவதும் 8 லட்சம்கடைகள்அடைக்கப்படுகின்றன. தமிழகத்தில் 35 ஆயிரம்மருந்துகடைகள்இருக்கின்றன. இதில்மருத்துவமனைக்குள்உள்ள 5 ஆயிரம்கடைகளைதவிர, மீதம்உள்ள 30 ஆயிரம்கடைகளும்அடைக்கப்பட்டுதான்இருக்கும்.
மேலும்தமிழகத்தின்அனைத்துமாவட்டதலைநகரங்களிலும்மத்திய அரசின் முடிவை எதிர்த்து இன்று ஆர்ப்பாடடமும் நடைபெறவுள்ளது.
