மக்கள் பிரச்சினைகளை கூறவந்த தங்களை தலைமைச் செயலர் தரக்குறைவாக நடத்தியாதாக திமுக எம்.பி.-க்கள் புகார் கூறியிருந்தனர்.

மக்கள் பிரச்சினைகளை கூறவந்த தங்களை தலைமைச் செயலர் தரக்குறைவாக நடத்தியாதாக திமுக எம்.பி.-க்கள் புகார் கூறியிருந்தனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவத் தொடங்கிய கடந்த 2020-ல் “ஓன்றிணைவோம் வா” என்ற திட்டத்தில் திமுக-வினர் மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டன்ர். அப்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் மனுக்களை திமுக எம்.பி.-க்கள் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் அப்போதைய தமிழ்நாட்டில் தலைமைச் செயலர் சண்முகத்திடம் நேரில் சென்று வழங்கினர். அப்போது தலைமைச் செயலர் தங்களை மரியாதை குறைவாக நடத்தியதாகவும், கடுமையான குரலில் தங்களுக்கு பதிலளித்ததாகவும் திமுக எம்.பி.-க்கள் குற்றஞ்சாட்டினர்.

தலைமைசெயலாளர்சண்முகம், மன்னிப்புகேட்கவேண்டும, இல்லையென்றால்இந்தவிவகாரத்தைநாடாளுமன்றத்திற்குகொண்டுசெல்வோம்என்றும்எம்.பி-கள்கூறிஇருந்தனர். குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த சண்முகம், மன்னிப்பு கேட்காததால் மக்களவை சபாநாயகரிடம் திமுக எம்.பி.-க்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, இந்தவிவகாரத்தை, நாடாளுமன்றஉரிமைக்குழுவிசாரிக்கபரிசீலனைசெய்யப்பட்டது. கடந்த, செப்டம்பர் 24ம்தேதி, உரிமைகுழுவிடம்திமுக எம்.பி-கள்நேரில்ஆஜராகி, விளக்கம்அளித்தனர். அவர்களின்குற்றச்சாட்டை, விசாரணைக்குஏற்றுக்கொண்டஉரிமைகுழு, முன்னாள்தலைமைசெயலாளர்சண்முகத்தைநேரில்ஆஜராகிவிளக்கம்அளிக்கசம்மன்அனுப்பியது.

இந்தநிலையில், முன்னாள்தலைமைசெயலாளர்சண்முகம், டெல்லியில் நாடாளுமண்ற உரிமைகுழுதலைவர்சுனில்குமார்சிங்முன்புஆஜராகிவிளக்கம்அளித்துள்ளார். திமுகஎம்.பி.-க்களைமரியாதைகுறைவாகநடத்தியதாக கூறப்படும்புகார்தொடர்பாக, முன்னாள்தலைமைசெயலாளர்சண்முகம்விளக்கம்அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற உரிமைக் குழு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று கூறப்படுகிறது.