வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல் அதிதீவிர புயலாக மாறி நாளை காலை ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டனத்துக்கும் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே கரையை கடக்கிறது.  இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் உள்ள 5 மாவட்ட மக்கள் கூண்டோடு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில்உருவானடிட்லி புயல்வலுப்பெற்றுதீவிரபுயலாகமாறிஆந்திரமாநிலம்கலிங்கப்பட்டினத்தில்இருந்துதென்கிழக்கில் 270 கிலோமீட்டர்தூரத்திலும், ஒடிசாமாநிலம்கோபால்பூருக்குதென்கிழக்கில் 320 கிலோமீட்டர்தூரத்திலும்நிலைகொண்டுள்ளது.

அந்தபுயல்கலிங்கப்பட்டினத்திற்கும், கோபால்பூருக்கும்இடையேநாளை காலைகரையைகடக்கிறதுஎன்றுசென்னைவானிலைஆய்வுமையம்தரப்பில்தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஒடிசாவின்கடற்கரைப்பகுதிகள், ஆந்திராகலிங்கப்பட்டிணம்பகுதியில்கடல்கொந்தளிப்புஇருக்கும்என்றும்பெரியஅலைகள்எழும்என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளது. புயல்கரையைகடக்கும்போதுகாற்று 145 கிமீவேகத்தில்அடிக்கும். பின்னர்புயல்வடகிழக்குதிசைநோக்கிதிரும்பிமேற்குவங்கம்நோக்கிநகர்ந்துபிறகுபடிப்படியாகபலம்இழக்கும்என்றுவிசாகப்பட்டிணம்வானிலைஆய்வுமையம்தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல்கரையைகடக்கும்நிலையில்தற்போது ஒடிசாகடற்கரைப்பகுதிகளில்கனமழைபெய்துவருகிறது. மேற்குவங்காளம், வடக்குஆந்திராமற்றும்ஒடிசாமாநிலங்களில்மீன்வர்கள்கடலுக்குசெல்லவேண்டாம்என்றுஎச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்காளம்மாநிலத்திலும் 6 மாவட்டங்களுக்குஇடியுடன்கூடியகனமழைபெய்யும்எனஎச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் 5 மாவட்டங்களில்மக்களைபாதுகாப்பாகவெளியேற்றும்பணிதொடங்கியுள்ளது. புயல்கரையைகடக்கும்நிலையில்காற்றுடன்கனமழைபெய்யும்என்பதால்அங்குஅம்மாநிலஅரசுதீவிரமாகமுன்னெச்சரிக்கைநடவடிக்கையில்இறங்கியுள்ளது.

மாநிலமுதலமைச்சர் நவீன்பாட்நாயக்அம்மாநிலஅமைச்சர்கள்மற்றும்அதிகாரிகளுடன்ஆலோசனையைமேற்கொண்டார். தேவையானமுன்னெச்சரிக்கைநடவடிக்கையைஎடுக்கும்படிமாவட்டநிர்வாகங்களுக்குஉத்தரவிடப்பட்டது.

ஒடிசாவின் 4 மாவட்டங்களில்பள்ளிகள்மற்றும்கல்லூரிகளுக்குவிடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையேமக்கள்புயல்அச்சம்காரணமாகஅத்தியாவசியப்பொருட்களைவாங்கிகுவித்துவருகிறார்கள். இப்படிபதற்றமாகவாங்கிகுவிக்கவேண்டியஅவசியமில்லைஎனஅறிவுரைவழங்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 14 தேசியபேரிடர்மீட்புகுழுவினர்நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். சிறப்புபடைபோலீசாரும்தயார்நிலையில்வைக்கப்பட்டுள்ளனர்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.