சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா முறைப்படி கன்னட மொழியை கற்றுக் கொண்டு வருகிறார். இதற்காக அவர் கன்னட முதுகலை படிப்பில் வேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்புவழக்கில் 4 ஆண்டுகள்சிறைதண்டனைவிதிக்கப்பட்டநிலையில்கடந்தஆண்டுபிப்ரவரிமாதம்முதல்சசிகலா சிறை தண்டனை அனுபவித்துவருகிறார்பெங்களூருசிறையில்அடைக்கப்பட்டுள்ளஅவர்தனதுகணவர்நடராஜன்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தநேரம்மற்றும்மரணமடைந்த நேரங்களில்பரோலில்வெளிவந்தார்.

கிட்டத்தட்டஒன்றரைவருடங்களுக்குமேல்சிறைவாசம் அனுபவித்து வரும் சசிகலா வரும்அவர்தற்போதுசிறையில்கன்னடமொழியைநன்றாகவேகற்றுக்கொண்டுள்ளார். சிறையில்சககைதிகளுடன்கன்னடமொழியிலேயேபேசுவதாகதகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்துபெங்களூருபல்கலைக்கழகத்தில்தொலைத்தூரகல்விமூலம்கன்னடமொழிதொடர்பானபடிப்பில்சேரசசிகலாஉள்ளதாகவும் தகவல் வெளியிகியுள்ளது.

இதுகுறித்துபெங்களூருதொலைத்தூரகல்விஇயக்கத்தின்இயக்குநர்மயிலாரப்பாடெக்கான்ஹெரால்டுக்குஅளித்தபேட்டியில், “சசிகலாகன்னடமொழிமுறைபடிகற்பதில்விருப்பமாகஉள்ளதாகசிறைஅதிகாரிகள்என்னிடம்தெரிவித்தாக கூறினார்.

சிறையில் படிக்க யாருக்கு வேண்டுமானாலும்படிக்கஉரிமைஉள்ளது. நான்இந்தவாரஇறுதியில்பெங்களூருபரப்பனஅக்ரஹாராசிறைக்குசெல்லஉள்ளேன். அப்போதுபடிப்புதொடர்பானவிளக்கங்களைஅவருக்குதெரிவிப்பேன்.

சசிகலாமட்டுமில்லாமல் 200 சிறைகைதிகளும்தொலைதூரகல்விமூலம்பல்வேறுபடிப்புகளில்சேரஆர்வம்தெரிவித்துள்ளனர். சிறைகைதிகளுக்காகஜெயிலுக்குள்ளேயேசிறப்புபயிற்சிமையம், தேர்வுமையம்அமைப்பதுகுறித்துஆலோசித்துவருகிறோம்.”என்றார்.

இதுமட்டுமில்லாமல்சசிகலாவிரைவில்கன்னடத்தில்முதுகலைபடிப்பில்சேர்வதற்குஅதிகவாய்ப்புள்ளதாகவும்கூறப்படுகிறது. கன்னடத்தில்உள்ளஎழுத்துகளைதற்போதுஅவர்நன்றாகவேதெரிந்துகொண்டுள்ளதாகவும்சொல்லப்படுகிறது.