ஐப்பசி மாத பூஜைக்காக இம்மாதம் 17ஆம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயில் சன்னிதானத்தின் நடை 5 நாட்களுக்குப் பின் இன்று அடைக்கப்படுகிறது. இதன் காரணமாக 18 படிகளில் சிறப்பு படிபூஜை நடைபெற்றது. இதையடுத்து இது தொடர்பாக போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில்புகழ்பெற்றசபரிமலைஐயப்பன்கோவிலில்அனைத்துவயதுபெண்களும்சாமிதரிசனம்செய்யஅனுமதிஅளித்துஉச்சநீதிமன்றம்அண்மையில் தீர்ப்புஅளித்தது. இதற்குஎதிராகமாநிலம்முழுவதும்போராட்டங்கள்தீவிரமடைந்துஇருக்கும்நிலையில், ஐப்பசிமாதபூஜைக்காககடந்த 17-ந்தேதிசபரிமலைகோவிலின்நடைதிறக்கப்பட்டது.

அதுமுதல்ஐயப்பனைதரிசிப்பதற்காகவந்தபெண்கள், பக்தர்களால்ஆங்காங்கேதடுத்துநிறுத்தப்பட்டனர். இதனால்அந்தபகுதிகளில்போலீசாருக்கும், பக்தர்களுக்கும்இடையேமோதல்ஏற்பட்டது. எனவேசபரிமலைசன்னிதானம், பம்பை, நிலக்கல்உள்ளிட்டஇடங்களில் 144 தடைஉத்தரவுபிறப்பிக்கப்பட்டது.

கொச்சியைசேர்ந்தரெஹானாபாத்திமாஎன்றமுஸ்லிம்பெண்ணும், ஆந்திராவைசேர்ந்தடி.வி. பெண்நிருபர்கவிதாகோஷியும்கடந்த 19-ந்தேதிசபரிமலைக்குவந்தனர். பலத்தபோலீஸ்பாதுகாப்புடன்சன்னிதானத்துக்குள்நுழையமுயன்றஅவர்களை, 18-ம்படிஅருகேவைத்துஅர்ச்சகர்கள்மற்றும்பக்தர்கள்தடுத்துநிறுத்தியதால்திரும்பிசென்றனர்.இதே போன்று நேற்றும் சபரிமலைக்கு வந்த 6 பெண்களை பக்தர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் ஐப்பசிமாதபூஜைகள்அனைத்தும்முடிக்கப்பட்டுஇன்றுநடைஅடைக்கப்படுகிறது. இதற்காக அய்யப்பன் கோயில் சன்னிதானத்தின் நடை இன்று அடைக்கப்படுகிறது. இதன் காரணமாக 18 படிகளில் சிறப்பு படிபூஜை நடைபெற்றது.

சபரிமலையில்நடந்துவரும்போராட்டங்கள்மற்றும்மோதல்காரணமாகசபரிமலைவட்டாரத்தில்தொடர்ந்துபதற்றம்நிலவுவதால்இன்றுவரை 144 தடைஉத்தரவுநீட்டிக்கப்பட்டுஇருக்கிறது.

இதனிடையே சபரிமலை, நிலக்கல் போன்ற பகுதிகளில் முகாமிட்டுள்ள ஊடங்கள், ob வேன்கள், அங்கு தங்கியுள்ள செய்தியாளர்கள் உடனடியாக அந்த இடத்தைவிட்டு காலி செய்யும்படி போலீஸ் உத்தரவிட்டுள்ளது,
