ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கடும் மோதல் காரணமாக வரும் 19 ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரிசர்வ்வங்கியின்தன்னாட்சிஅதிகாரத்தில்மத்தியஅரசுதலையிட்டு, அதன்கடன்வழங்கும்கொள்கைகளைதளர்த்தவற்புறுத்துவதாககுற்றம்சாட்டுஎழுந்தது. ரிசர்வ்வங்கியிடம்சேமிப்பாகஉள்ளபணத்தில்இருந்துவழக்கத்திற்குமாறாகஅதிகதொகையைபெறுவதற்குமத்தியஅரசுஎதிர்பார்ப்பதாகவும்செய்திகள்வெளியாயின.

ஆனால்அந்ததொகையைவழங்கரிசர்வ்வங்கிதயாராகஇல்லைஎன்றும்கூறப்பட்டது. இந்தநிலையில்இருதரப்புக்கும்இடையேமோதல்தொடர்ந்துநீடித்தால், வரும் 19 ஆம்தேதிநடைபெறஉள்ளரிசர்வ்வங்கிஇயக்குனர்கள்குழுகூட்டத்தில்ஆளுநர்உர்ஜித்படேல்ராஜினாமாசெய்யவாய்ப்புஇருப்பதாகமணிலைஃப்என்றநிதிசார்ந்தபத்திரிகைசெய்திவெளியிட்டுள்ளது.

மத்தியஅரசுடனானமோதலில்உர்ஜித்படேல்சோர்வடைந்துவிட்டதாகவும், அவரதுஉடல்நிலைஇதனால்மிகவும்பாதிக்கப்பட்டிருப்பதாகவும்கூறப்படுகிறது.இதுதொடர்பாகரிசர்வ்வங்கிதரப்பில்இருந்துவிளக்கம்எதுவும்தரப்படவில்லை.

அதேநேரத்தில்உர்ஜித்படேலைபதவிவிலகதூண்டினாலும்மத்தியஅரசுதரப்பில்இருந்துகோரிக்கைகளைநிறைவேற்றுமாறுதொடர்ந்துரிசர்வ்வங்கிக்குஅழுத்தம்கொடுக்கப்படவேவாய்ப்புள்ளதாகராய்டர்ஸ்நிறுவனம்செய்திவெளியிட்டிருந்ததுகுறிப்பிடத்தகக்து.
