கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால்  பாதித்த கேரள மாநிலத்திற்கு 50 கோடி  ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம் 21 கோடி ரூபாயை நிதியுதவியாக முதலமைச்சரின் நிவாரண நிதியில் செலுத்தியுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. பல மாநிலங்களும் கேரளாவுக்கு நிதியுதவிகளை அள்ளி வழங்கி வருகின்றன.

இந்நிலையயில் இந்தியாவின்மிகப்பெரியகார்ப்பரேட்நிறுவனமானரிலையன்ஸ்நிறுவனத்தின்ரிலையன்ஸ்அறக்கட்டளைசார்பில், வெள்ளம்பாதித்துள்ளகேரளமாநிலத்தில்மீட்பு, நிவாரணம்மற்றும்புனர்வாழ்வுதிட்டத்தினைமேற்கொள்வதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.



வயநாடு, எர்ணாகுளம், ஆலப்புழா, திருச்சூர், இடுக்கிமற்றும்பத்தனம்திட்டாஆகியபகுதிகளில் ரிலையன்ஸ்அறக்கட்டளை 15,000 பாதிக்கப்பட்டகுடும்பங்களைகண்டறிந்துஅவர்களுக்குஉணவு, உடை, இருப்பிடம், சமையல்பாத்திரங்கள், ரேஷன்பொருட்கள்போன்றஉதவிகளைவழங்கியது.

ரிலையன்ஸ்ரீடெய்ல்நிறுவனம்மூலம்ரெடிமேட்உணவுவகைகள், குளுகோஸ், சேனிட்டரிநாப்கின்கள், தற்காலிகதங்குமிடங்கள்போன்றவகைளைமாநிலஅரசால்அமைக்கப்பட்டுள்ள 160 நிவாரணமுகாம்களுக்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர 2.6 டன்கள்எடைகொண்டநிவாரணபொருட்கள்மகராஷ்டிரஅரசிடம்வழங்கப்பட்டுள்ளன. இவைவிமானம்மூலம்கேரளாவிற்குஅனுப்பிவைக்கப்படவுள்ளன.

7.5 லட்சம்எண்ணிக்கையிலானஆடைகள், 1.5 லட்சம்காலணிகள், மளிகைபொருட்கள்வினியோகிக்கத்தயார்நிலையில்ஒவ்வொருபகுதிகளுக்கும்அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ரிலையன்ஸ்ரீடெய்ல்நிறுவனம்வழங்கியுள்ளஇந்தபொருட்களின்மதிப்புமட்டுமே 50 கோடிரூபாய்இருக்கும்எனமதிப்பிடப்பட்டுள்ளதாகஅறக்கட்டளைமூலம்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்மலையாளம்பேசும்மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள்கொண்டதற்காலிகமருத்துவமூகாம்கள்மூன்றுமாவட்டங்களில்ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இங்குமருந்துகளும்இலவசமாகஅளிக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால்பாதிக்கப்பட்டபள்ளிகள்மற்றும்சுகாதாரநிலையங்கள்கண்டறியப்பட்டுஅவற்றைரிலையன்ஸ்அறக்கட்டளைசார்பில்மறுசீரமைப்புசெய்துதரப்படும்என்றும்அறக்கட்டளையின்தலைவர்நீத்தாஅம்பானிதெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 71 கோடி ரூபாய் அளவுக்கு கேரளாவுக்கு உதவி செய்துள்ளன.