கேரளாவில் கனமழை அடித்து ஊற்றி வரும் நிலையில் தற்போது காசர்கோடு மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் அதிகன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதையடுத்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.

கேரளாவில்பருவமழையின்கோரத்தாண்டவம்தீவிரமடைந்துவரும்நிலையில், மாநிலத்தின் 14 மாவட்டங்களும்தொடர்ந்துவெள்ளத்தில்மிதக்கின்றன. அத்துடன்மாநிலத்தில்உள்ள 39 நீர்த்தேக்கங்களில் 35 அணைகளும்திறக்கப்பட்டுஉள்ளதால்வரலாறுகாணாதபேரழிவைமாநிலம்சந்தித்துவருகிறது.

முல்லைப்பெரியாறு, இடுக்கி, இடமலையார்அணைகளில்இருந்துவெளியேறும்தண்ணீர்கரையோரமக்களைபேரழிவுக்குதள்ளிஇருக்கிறது. சாலைகள்அனைத்தும்நீரோட்டமாகமாறியிருப்பதால், அங்குபாதைஎது? ஆறுஎது? எனவேறுபாடுகாணமுடியாதஅளவுக்குமுற்றிலும்வெள்ளக்காடாகிவருகிறது.

இதனால்சாலைபோக்குவரத்துகடுமையாகபாதிக்கப்பட்டுஉள்ளது. வெள்ளநீர்சூழ்ந்துள்ளபகுதிகளில்உள்ளமக்களை, பேரிடர்மீட்புக்குழுமுப்படைவீரர்கள்மீட்கும்பணியில்ஈடுபட்டுள்ளனர்

இவ்வாறுமீட்கப்படும்மக்கள்அரசுசார்பில்அமைக்கப்பட்டுள்ளதற்காலிகமுகாம்களில்தங்கவைக்கப்பட்டுஉள்ளனர். இதற்காக 1,067 முகாம்கள்மாநிலம்முழுவதும்திறக்கப்பட்டுஉள்ளன. இதில்சுமார் 2 லட்சம்பேர்தஞ்சமடைந்துஇருக்கின்றனர்

இந்நிலையில் நேற்று மாலை முதல் மிகக் கடுமையான மழை பெய்து வருகிறது, கிளவுட் பர்ஸ்ட் என்று சொல்லும் அளவுக்கு அதிகன மழை பெய்து வருகிறது. வானம் பொத்துக் கொண்டு ஊற்றுவதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இதையடுத்து காசர்கோடு மாவட்டத்தைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.