சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் , புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின்தலைமைநீதிபதிபதவியானதுபணிமூப்பின்அடிப்படையில்வழங்கப்பட்டுவருகிறது. பொறுப்பில்உள்ளதலைமைநீதிபதி, ஓய்வுபெறுவதற்குமுன்பாக, அடுத்ததலைமைநீதிபதியார்? என்பதைஅறிவித்துபரிந்துரைசெய்வதுநடைமுறையில்உள்ளது.
அதன்படிதற்போதுதலைமைநீதிபதியாகஉள்ளதீபக்மிஸ்ராவரும்அக்டோபர் 2-ம்தேதிஓய்வுபெறஉள்ளநிலையில், தனக்குஅடுத்தநிலையில்உள்ளமூத்தநீதிபதியானரஞ்சன்கோகாய்பெயரைபுதியதலைமைநீதிபதிபொறுப்புக்குதீபக்மிஸ்ராபரிந்துரைசெய்திருந்தார்.

இந்நிலையில், ரஞ்சன்கோகாயைபுதியதலைமைநீதிபதியாகநியமித்துகுடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்உத்தரவுபிறப்பித்துள்ளார். அக்டோபர் 3- தேதிரஞ்சன்கோகாய்தலைமைநீதிபதியாகபதவியேற்கிறார்.

வடகிழக்குமாநிலங்களில்இருந்துநியமிக்கப்படும்முதல்தலைமைநீதிபதிரஞ்சன்கோகாய்என்பதுகுறிப்பிடத்தக்கது. அடுத்தஆண்டுநவம்பர் 17-ம்தேதிரஞ்சன்கோகாய்தலைமைநீதிபதியாகபணியாற்றுவார்.
