கேரள மாநிலத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்
கேரளாவில்கடந்தமேமாதம் 29-ந்தேதிதொடங்கியதென்மேற்குபருவமழைகடந்த 8-ந்தேதிமுதல்தீவிரமடைந்தது. அங்குள்ள 14 மாவட்டங்களிலும்இடைவிடாதுபெய்துவரும்மழையால்மாநிலம்முழுவதும்வெள்ளநீரில்மிதக்கிறது. அணைகளின்நீர்ப்பிடிப்புபகுதிகளில்தொடர்ந்துகனமழைபெய்வதால், மாநிலத்தின் 39 அணைகளும்நிரம்பிஉள்ளன.

இதில் 35 அணைகளில்இருந்துஉபரிநீர்திறந்து விடப்படுகிறது. இதுதாழ்வானபகுதிகளைசூழ்ந்துவெள்ளக்காடாக்கிஇருக்கிறது. இதனால்மொத்தமாநிலமும்பெருங்கடலுக்குள்சிக்கியிருப்பதுபோன்றசூழல்ஏற்பட்டுஉள்ளது. இதைப்போலஇடுக்கி, வயநாடு, மலப்புரம்போன்றமலைப்பாங்கானமாவட்டங்களில்தொடர்ந்துஏற்படும்நிலச்சரிவால், எங்குபார்த்தாலும்சேறும்சகதியுமாகவேகாணப்படுகிறது.

கொச்சிவிமானநிலையத்தில்தேங்கியுள்ளவெள்ளம்வடியாததால், 26-ந்தேதிவரைமூடப்படுவதாகஅறிவிக்கப்பட்டுஉள்ளது. முன்னதாகஇன்றுவரையேவிமானநிலையம்மூடப்படுவதாகஅறிவிக்கப்பட்டுஇருந்ததுகுறிப்பிடத்தக்கது.கேரளாவில்கோரத்தாண்டவம்ஆடிவரும்இரண்டாம்கட்டபருவமழைக்குஇதுவரை 324 பேர்உயிரிழந்துள்ளனர்.
மேலும், மழைவெள்ளத்தில்சிக்கிதவிக்கும்மக்களை 23 ஹெலிகாப்டர்களும், 200 படகுகளும்கூடுதலாகபணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளன.ஆலுவா, காலடி, பெரும்பாவூர், மூவாற்றுப்புழா, சாலக்குடிபோன்றபகுதிகளில்தத்தளித்துவரும்மக்களைமீட்கஉள்ளூர்மீனவர்களும்தங்கள்படகுகளுடன்மீட்புநடவடிக்கையில்ஈடுபட்டுஉள்ளனர்.

ஆனாலும் பல்வேறுமாவட்டங்களைசேர்ந்தஏராளமானமக்கள்இன்னும்வீடுகளில்இருந்துவெளியேறமுடியாமல்தவித்துவருகின்றனர்.
இதனிடையே கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடுமற்றும்வயநாடுஆகிய 8 மாவட்டங்களில்இன்று மிகபலத்தமழையும்என்றும் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில்காற்றும்வீசக்கூடும்எனவும் இந்தியவானிலைஆய்வுமையம்எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனால் கேரள மக்கள் அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.
