முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 142 அடியைத் தாண்டியுள்ளதையடுத்து , அணையைத் திறந்து நீர் மட்டத்தைக் 136 அடியாக குறைக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முல்லைப்பெரியாறுஅணையின்நீர்மட்டத்தை 136 அடியில்இருந்து 142 அடிவரைஉயர்த்திக்கொள்ளலாம்எனஉச்சநீதிமன்றம் 2014-ம்ஆண்டுதீர்ப்புவழங்கியது. மேலும், பேபிஅணையைபலப்படுத்திவிட்டுநீர்மட்டத்தை 152 அடியாகஉயர்த்திக்கொள்ளவும்சுப்ரீம்கோர்ட்டுதீர்ப்பில்கூறப்பட்டது.

இதையடுத்து 2014, 2015-ம்ஆண்டுகளில்நீர்மட்டம் 142 அடியைஎட்டியது. அதன்பிறகுபோதியமழைப்பொழிவுஇல்லாததால்கடந்த 2 ஆண்டுகளாகநீர்மட்டம் 142 அடியைஎட்டவில்லை.
இந்நிலையில் அணையின்நீர்ப்பிடிப்புபகுதிகளில், இந்தஆண்டுதென்மேற்குபருவமழைதொடர்ந்துபெய்துவருவதால்நீர்மட்டம்அணையின்உயர்ந்தது. முல்லைப்பெரியாறுஅணையின்நீர்மட்டம்இன்று 142 அடியைத் தாண்டியது.

இதையடுத்து, அணையின் 13 மதகுகள்திறக்கப்பட்டுகேரளாவுக்குவிநாடிக்கு 25000 கனஅடிநீர்திறக்கப்பட்டுவருகிறது. இந்ததண்ணீர்இடுக்கிஅணைக்குசெல்கிறது. அந்தஅணையும்ஏற்கனவேமுழுகொள்ளளவைஎட்டியுள்ளதால், செருதோணிஅணையில்இருந்துகூடுதல்தண்ணீர்திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முல்லைப்பெரியாறுஅணையின்நீர்மட்டத்தை 142 அடியில்இருந்து 136 அடியாககுறைக்கவலியுறுத்திதமிழகமுதல்வர்எடப்பாடிபழனிசாமிக்குகேரளமுதல்வர்பினராயிவிஜயன்கடிதம்எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்படும் நீரின் அளவு அதிகமானால், அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால் அணையின் நீர் மட்டத்தை குறைக்க பினராயி விஜயன் தனது கடிதத்தில்குறிப்பிட்டுள்ளார்.
