கடும் வெள்ளத்தில் சிக்கிய கேரள மக்களை எந்தவித எதிர்பர்ப்பும் இல்லாமல் தங்களது படகுகளை கொண்டு வந்து காப்பாற்றிய மீனவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன பொது மக்கள் அவர்களை கைகூப்பி வணங்கி வழியனுப்பி வைத்தனர்.
கடவுளின்தேசம்என்றுவர்ணிக்கப்படும்கேரளாவில், தென்மேற்குபருவமழைநூறாண்டுகளில்இல்லாதஅளவுக்குகொட்டிதீர்த்தது. . தொடர்மழையால்மாநிலமேவெள்ளத்தில்மூழ்கியது. கேரளாவின்மொத்தமக்கள்தொகை 3.48 கோடியில், 40 சதவீதம்பேர்வெள்ளத்தால்கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசியபேரிடர்மீட்புப்படை, கடலோரகாவல்படை, துணைராணுவப்படைவீரர்கள்மீட்புப்பணிகளில்ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தின்மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள்மழையால்பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்அவர்களுடன்சேர்ந்துபத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர்மாவட்டகடலோரப்பகுதிமீனவர்களும்மீட்புப்பணியில்ஈடுபட்டனர். எந்தவிதமானசுயநலமும்பாராமல்தங்களிடம்இருக்கும்படகுகளைக்கொண்டுவந்துவெள்ளநீரில்சிக்கிஇருக்கும்மக்களைமீட்டடனர்.

மீனவர்களதுசேவையைப்பாராட்டியகேரளமுதலமைச்சர்பினராயிவிஜயன்,அவர்கள் கேரளாவின் ராணுவ வீரர்கள் என பாராட்டி ஊக்கத்தொகை அறிவித்தார்.ஆனால் அதை ஏற்க மறுத்த மீனவர்கள், எங்களின்சகோதர, சகோதரிகளைக்காப்பாற்றுவதும், சகமனிதர்களைகாப்பதும்எங்களின்கடமைஎன்றுதெரிவித்தனர்..
மக்களின்உயிரைக்காக்கும்பணிக்குஎங்களுக்குபணம்வேண்டாம்என்றுமீனவர்கள்மறுத்துள்ள சம்பவத்தை முதலமைச்சர்பினராயிவிஜயன் பாராட்டினார்.

இந்நிலையில் மீட்புப்ணிகளை முடித்துக் கொண்ட மீனவர்கள் தாங்கள் கொண்டு வந்த படகுகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டு தங்களது சொந்த இடங்களுக்குத் திருப்பினர். அவர்கள் அனைவரையும் பொது மக்கள் கண்ணிர் மல்க நன்றி தெரிவித்தனர்.
அங்கிருந்த பொது மக்கள் மீனவர்களை நோக்கி தங்கள் இரு கரங்களையும் கூப்பி வழி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
