அமிர்தசரசில் நிகழ்ந்த ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. 70 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர சம்பவம்நாட்டையே உலுக்கியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்நகரில், ஜோடாபடாக்பகுதியில், ரயில்வேதண்டவாளங்களைஒட்டியபகுதியில்உள்ளஇடத்தில், நேற்று மாலை தசராபண்டிகைகொண்டாட்டம்நடந்தது. இதில், ராவணன்உருவபொம்மையைஎரிக்கும்நிகழ்ச்சிநடைபெற்றது.

அப்போது மக்கள் உற்சாகத்தில்இருந்தபட்டாசுகளைவெடித்துமகிழ்ந்தனர். அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் அருகே இருந்த ரயில்வே தண்டவாளத்தில் நின்றிருந்தனர். ஒரு பக்கம் பயங்கர வெடிச்சத்தம் மற்றொரு புறம் ராவண வதம் நிகழ்ந்ததால் மக்களின் உற்சாகக் குரல் என அந்த இடமே கொண்டாட்டத்தில் திளைத்தது.

அப்போது, தண்டவாளத்தில்அமிர்தசரஸ் பயணிகள் ரயில், எச்சரிக்கைஒலியைஎழுப்பியபடி, அசுரவேகத்தில்வந்தது. பட்டாசுகள்வெடித்ததால், ரயிலின்எச்சரிக்கைஒலி, பொது மக்களுக்கு கேட்கவில்லை.
சிலநொடிகளில், அந்தபகுதியைகடந்த, அந்தரயில், தண்டவாளம்மீதுநின்றிருந்தோரைநசுக்கிதள்ளியபடிசென்றது. இந்ததுயரசம்பவத்தில், 61 பேர்உயிரிழந்தனர். மேலும்பலர்படுகாயங்களுடன்மீட்கப்பட்டுஅருகில்உள்ளமருத்துவமனைகளில்சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களில்பலரதுநிலைகவலைக்கிடமாகஉள்ளதால், பலிஎண்ணிக்கைஅதிகரிக்கும்எனஅஞ்சப்படுகிறது. தசராபண்டிகையின்போதுநடந்தஇந்தசோகசம்பவம், நாடுமுழுவதும்மக்களிடையே, அதிர்ச்சிஅலைகளைஏற்படுத்திஉள்ளது.

இந்தவிபத்தில்பலியானோர்குடும்பங்களுக்குபிரதமர்நரேந்திரமோடி, மத்தியஉள்துறைஅமைச்சர் ராஜ்நாத்சிங், பஞ்சாப்முதலமைச்சர் அமரீந்தர்சிங்உள்ளிட்டோர்இரங்கல்தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாயும், மத்திய அரசு சார்பில் 2 லட்சம் ரூபாயும் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெயில்விபத்தில்பலியானோருக்குஇரங்கல்தெரிவிக்கும்வகையில்பஞ்சாப்பில்இன்று அரசுவிடுமுறைஅறிவிக்கப்பட்டுஉள்ளது. அமெரிக்கா சென்றிருந்த ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் விபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக இந்தியா திருப்புகிறார்.
