Asianet News TamilAsianet News Tamil

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 'தேசிய கீதம்' பாடவில்லை... ஏன் தெரியுமா?

national anthem not sung on independence day
national anthem not sung on independence day
Author
First Published Aug 15, 2017, 1:16 PM IST


இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக “ மவுண்ட் பேட்டன்” தலைமையில் , ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்தியாவிற்கு  சுதந்திரம்  கொடுக்கப்பட்டது.அப்பொழுது  எழுப்பப்பட்ட  ஒலியை கேட்டு, அனைவரும்  ஒரே  நேரத்தில்  எழுந்து  நின்று “ வந்தே  மாதரம் “ என  பாடினார்.

பின்னர், அரசியல் அமைப்பு  சபையில்  ஆகஸ்ட்  15 ஆம் தேதி காலை  10.30  மணியளவில்  தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

தேசிய கீதம் பாடாதது ஏன் ?

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம்  தேதியளவில்,  நாட்டுக்கான தேசிய கீதம் இல்லை.1911 ஆம் ஆண்டு  ரவீந்திரநாத்  தாகூரால்  எழுதப்பட்ட  “ ஜன கண மன” பாடல், 1950 ஆம் ஆண்டு தான் தேசிய  கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனவே தான் அன்றைய தினத்தில் வந்தே   மாதரம் பாடப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios