முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த பல சட்டப் போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு தற்போது மூன்றாவது முறையாக நிறைவேறியுள்ளது. கடந்த 2014, 2015 ஆகிய ஆண்டுகளுக்குப் பின் தற்போது மூன்றாவது முறையாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தாண்டியுள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம்ஆகிய 5 மாவட்டங்களின்நீராதாரமாகமுல்லைப்பெரியாறுஅணைவிளங்குகிறது. தமிழக-கேரளமாநிலஎல்லையில்அமைந்துள்ளஇந்தஅணையின்மொத்தஉயரம் 152 அடியாகும். ஆனால் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 136 அடிக்கு மேல் அதில் தண்ணிர் தேக்க முடியாது. இதனை எதிர்ந்து ஜெயலலிதா சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த சட்டப் போராட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை  142 அடிவரைஉயர்த்திக் கொள்ளலாம் என சுப்ரீம்கோர்ட்டுஉத்தரவிட்டது. இது தமிழகத்துக்குகிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதப்பட்டது. .

இதையடுத்து கடந்த 2014-ம்ஆண்டுநவம்பர்மாதத்திலும், 2015-ம்ஆண்டுடிசம்பர்மாதத்திலும்அணையின்நீர்மட்டம் 142 அடியைஎட்டியது.

இந்நிலையில்தற்போதுகேரளாவில்தீவிரம்அடைந்துள்ளபருவமழையும்கைகொடுத்ததால்அணையின்நீர்மட்டம்உயர்ந்துள்ளது.

நேற்றுமுன்தினம்காலைஅணையின்நீர்மட்டம் 136.10 அடியாகஇருந்தது. தொடர்ந்துகனமழைகொட்டித்தீர்த்ததால்நேற்றுபிற்பகல் 12.50 மணியளவில்அணையின்நீர்மட்டம் 142 அடியைஎட்டியது. இதையடுத்துஇடுக்கிமாவட்டத்துக்குஇறுதிக்கட்டவெள்ளஅபாயஎச்சரிக்கைவிடப்பட்டது.

சுப்ரீம்கோர்ட்டு 2014-ம்ஆண்டுவழங்கியதீர்ப்புக்குபிறகு 3-வதுமுறையாகநீர்மட்டம் 142 அடியைஎட்டியது. இதனால்அணையில்இருந்துவினாடிக்கு 10 ஆயிரம்கனஅடிஉபரிநீர்திறக்கப்பட்டது.

முல்லைப்பெரியாறுஅணைக்குநீர்வரத்துஅதிகஅளவில்இருந்ததால்நேற்றுஇரவுஅணையில்இருந்துவினாடிக்கு 20 ஆயிரம்கனஅடிதண்ணீர்திறக்கப்பட்டது. இதனால் அடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரியாற்று கரையோர மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.