முல்லைப் பெரியாறு அணையில் இருந்த பளுதுகள் பெரும்பாலும் சரி செய்யப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் ஒரு சில வேலைகளும் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்த பளுதுகள் பெரும்பாலும் சரி செய்யப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் ஒரு சில வேலைகளும் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.
முல்லைப் பெரியாறு அணையின் தரம்குறைந்து விட்டதாக தொடர்ச்சியாக கூறிவரும் கேரளா, புதிய அணையை கட்ட வேண்டும் என்றும் முயற்சித்து வருகிறது. இது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல் என்று எதிர்ப்பு கிளம்பியதால் கேரள அரசின் முயற்சிகள் எடுபடவில்லை. இந்தநிலையில், கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த ரசூல் என்பவர், முல்லைப்பெரியாறுஅணையின்பாதுகாப்புதன்மையைசுட்டிக்காட்டிஅணையின்நீர்மட்டத்தைகுறைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில்மனுதாக்கல்செய்திருந்தார்.

இந்தமனுமீதானவிசாரணைஉச்சநீதிமன்றநீதிபதிகன்வில்கர்தலைமையிலானஅமர்வுமுன்புநடைபெற்றுவருகிறது. கடந்த முறை வழக்கு விசாரணையின் போது முல்லைப் பெரியாறு அணையின் தரத்தை உறுதி செய்ய சர்வதேச நாடுகளை சேர்ந்த நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்டுக்கொண்டார். அப்போது, இந்தியநிபுணர்கள்மீதுஉங்களுக்குநம்பிக்கைஇல்லையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அணையின் தற்போதையை நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கண்காணிப்பு குழுவிற்கு உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், முல்லைபெரியாறுஅணையைகண்காணிப்பதற்காகஅமைக்கப்பட்டமத்தியஅரசுகுழுஉச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில், முல்லைபெரியாறுஅணைக்குதேவையானஅனைத்துபாதுகாப்புஏற்பாடுகளைசெய்யப்பட்டுவிட்டது. அணைக்கானமதகுகள், கதவுகள்எனநீர்பிடிப்புபகுதிகளில்உள்ளதேவைகளும், பழுதுகளும் சரிசெய்யப்பட்டுவிட்டன. எஞ்சியுள்ள ஒருசிலசிறுசிறுவேலைகள் இந்தஆண்டுக்குள்முடிந்துவிடும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணையின்பாதுகாப்புசம்மந்தமாகபேசஇனிஎதுவும்இல்லைஎன்றும் மத்திய அரசின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
