12  ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 

மேட்டூர்அணைமொத்தநீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி.. நேற்று, மேட்டூர்அணைக்கு, வினாடிக்கு, 85 ஆயிரம்கனஅடிநீர்வந்தது. அணையில்இருந்து, பாசனத்துக்கு, 35 ஆயிரம்கனஅடி, உபரியாக, 50 ஆயிரம்கனஅடிநீர், காவிரியில்வெளியேற்றப்பட்டது. நீர்மட்டம், 120.31 அடியாகஇருந்தது.

இந்நிலையில் கர்நாடக நீர்ப்பிடிப்புபகுதியில், மீண்டும்பருவமழைதீவிரம்அடைந்ததால், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின்நீர்வரத்துஅதிகரித்தது.இதையடுத்து கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் உபரிநீர்வெளியேற்றப்படுகிறது. இதே போல் கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் அடி கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

இந்த இருஅணைகளில்இருந்தும், கிட்டத்தட்ட 2 லட்சம் கன நீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர்அணைக்கு நீர்வரத்து, மீண்டும்அதிகரித்துள்ளது. இதையடுத்து காவிரிகரையோரத்தில்உள்ள, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகைமாவட்டமக்களுக்கு, வெள்ளஅபாயஎச்சரிக்கைவிடுத்துள்ளது

தமிழகஎல்லையானபிலிகுண்டுலுவிற்குநீர்வரத்துஅதிகரித்துள்ளது. தர்மபுரிமாவட்டம், ஒகேனக்கல்பகுதி முழுவதும் நீரில் மூழுகி பிரமாண்டமாக தண்ணீர் கொட்டுகிறது.

ஒகேனக்கல்காவிரியில்ஏற்பட்டவெள்ளப்பெருக்கால், அனைத்துஅருவிகளும்மூழ்கின. அருவிக்குசெல்லும்நடைபாதைக்கு, பூட்டுபோடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் , காவிரிஆற்றில்வினாடிக்கு 2 லட்சம்கனஅடிநீர்திறக்கப்படவுள்ளது.

இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மேட்டூர் அணையில் இருந்தது திறக்கப்படும் தண்ணீர் என தெரிகிறது. இதனால் கரையோர மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின்கரையோரம்சென்றுசெல்ஃபிஎடுக்கவேண்டாம் என்றும், ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என்றும் அமைச்சர்ஆர்பிஉதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேட்டூரில்திறக்கப்படும்நீருடன்பவானி, அமராவதிஆறுகளின்நீர்கலக்கும். எனவேகாவிரிகரையோரமக்கள்பாதுகாப்பானஇடங்களுக்குசெல்லஅமைச்சர்உதயகுமார்அறிவுறுத்தியுள்ளார்.தடைசெய்யப்பட்டதரைப்பாலங்களைமக்கள்கடந்துசெல்லவேண்டாம் என்றும் அவர் எச்சரித்துளளார்.