கடும் வெள்ளம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட கேரளாவில் வெப்பம் அதிகமாக காணப்படுவதால் அங்குள்ள  ஏரிகள்  மற்றும் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாக அங்கு வாட்டி வதைக்கும் வெயிலால் நீர் நிலைகளில் உள்ள தண்ணீர் கிடுகிடுவென வற்றத் தொடங்கியுள்ளது.

கடந்த மாதம் கேரளமாநிலத்தில்பெய்தகனமழைகாரணமாகஅங்குமக்கள்அவதிக்குள்ளானார்கள். தற்போதுஅங்குநிவாரணபணிகள்நடந்துவருகிறதுஇந்நிலையில், தற்போது, அங்குவெயிலின்தாக்கம்காரணமாகவெப்பம்அதிகரித்துவருகிறது.

மாநிலத்தில்மலைபகுதிகளில்தண்ணீர்பற்றாக்குறைஏற்பட்டுள்ளது. கனமழையால்பாதிக்கப்பட்டமேற்குதொடர்ச்சிமலைப்பகுதயிலும்தற்போது, வறட்சிபோன்றநிலைஏற்பட்டுள்ளதாகமலையாளநாழிதள்கள்செய்திவெளியிட்டுள்ளன.

கடந்த 15 நாளில்இடுக்கிஅணையின்நீர்மட்டம் 20 அடிசரிந்துள்ளது. பலஅணைகளிலும்நீர்மட்டம்குறைந்துவருகிறது. அதிகரிக்கும்வெப்பம்காரணமாகவிவசாயிகள்அச்சமடைந்துள்ளனர்.

கோடைகாலம்துவங்குவதற்குமுன்னர், வெப்பம்அதிகரித்து, வறட்சிபோன்றசூழ்நிலைஏற்பட்டுள்ளதுமக்களைகவலையடையசெய்துள்ளது. மழைகாலங்களில்வெள்ளநீர்சூழ்ந்துகாணப்பட்டவயல்வெளிகள், தற்போது, பலஇடங்களில், காய்ந்துவெடித்துகாணப்படுகின்றன. மாறிவரும்இயற்கைகுறித்துஆய்வுசெய்யவேண்டும்எனமக்கள்கோரிக்கைவிடுத்துள்ளனர்

மூணாறில்கடந்தமாதம்வரலாறுகாணாதவகையில்கனமழைபெய்தது. கடந்தமாதம்  261 செ.மீ., மழைபதிவாகிபேரழிவுஏற்பட்டது.மூணாறில்மூன்றுஆறுகள்சங்கமிக்கின்றன. இதில்கன்னியாற்றில்ஏற்பட்டவெள்ளப்பெருக்கில், கடைகள்மற்றும்குடியிருப்புகளைவெள்ளம்சூழ்ந்தது.மழைகுறைந்து,

ஆனால் செப்டம்பர் , 1 முதல்வெயில்சுட்டெரிக்கிறது. வழக்கமாக, இதுபோன்றநிலை, நவம்பரில்நிலவும். வெள்ளப்பெருக்குஏற்பட்டு, ஒருமாதத்தில்அதன்சுவடுதெரியாதவகையில்ஆறுகள்வறண்டுவிட்டன.

இதனால், குடிநீர்தட்டுப்பாடுஅபாயம்ஏற்பட்டுள்ளது. மூணாறுக்குகுடிநீர்ஆதாரமாகஉள்ளகுட்டியாற்றில்நீர்வரத்துகுறைந்ததால், காலனிஉட்படபல்வேறுபகுதிகளுக்கு, கடந்தஒருமாதமாககுடிநீர்வினியோகம்இல்லைஎன,அதிகாரிகள்தெரிவித்தனர்.