கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் பேய் மழையால், கொச்சி விமான நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வரும் 18 ஆம் தேதி வரை விமானநிலையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே  போன்று மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. 

கேரளாவில்தென்மேற்குபருவமழைகடந்தசிலநாட்களாகவெளுத்துவாங்கிவருகிறது. கடந்த 50 ஆண்டுகளில்இல்லாதஅளவுக்குபெய்துவரும்இந்தபேய்மழையால்மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும்மக்களின்இயல்புவாழ்க்கைமுடங்கிப்போய்உள்ளது.

திருவனந்தபுரம்மாவட்டம்உள்படமாநிலத்தின்பலஇடங்களில்நேற்றும்கனமழைபெய்தது. அணைகளின்நீர்ப்பிடிப்புபகுதிகளில்பெய்துவரும்மழையால்மாநிலத்தின்அணைகள்முழுவதும்நிரம்பிஉள்ளன. எனவே 35 அணைகளில்இருந்துஉபரிநீர்திறந்துவிடப்பட்டுஉள்ளது. இதனால்தாழ்வானபகுதிகள்அனைத்தும்நீரில்மூழ்கிஉள்ளன.



இடுக்கிஅணையில்இருந்துவினாடிக்கு 15.74 லட்சம்லிட்டரும், முல்லைப்பெரியாறுஅணையில்இருந்து 10 லட்சம்லிட்டரும்நீர்திறக்கப்பட்டுஇருக்கிறது. முல்லைப்பெரியாறுஅணையின்நீர்மட்டம், முழுகொள்ளளவான 142 அடியைஎட்டியதால்நேற்றுஅதிகாலையில்அணைதிறக்கப்பட்டது.

தொடர்ந்துபெய்துவரும்மழையாலும், அணைகள்திறக்கப்பட்டுஉள்ளதாலும்கண்ணூர், கோழிக்கோடுமலப்புரம், இடுக்கி, வயநாடுஉள்ளிட்டமாவட்டங்கள்வெள்ளத்தில்மிதக்கின்றன. அத்துடன்பலஇடங்களில்நிலச்சரிவுஏற்பட்டுஉயிரிழப்புகள்அதிகரித்துவருகிறது.



இந்நிலையில் இதனிடையேமழைநீர்மற்றும்பெரியார்அணையில்இருந்துதிறக்கப்படும்நீர்கொச்சிவிமானநிலையத்தில்புகுந்துள்ளதால்விமானநிலையம்முழுவதும்செயல்படமுடியாதஅளவிற்குமுடங்கியுள்ளது. இதன்காரணமாகசனிக்கிழமைபிற்பகல் 2 மணிவரைகொச்சிவிமானநிலையம்மூடப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சிக்குவரும்சிறியரகவிமானங்களைகடற்படைவிமானத்தளத்தில்தரையிறக்கமத்தியஅரசிடம்அனுமதிகோரகேரளஅரசுமுடிவுசெய்துள்ளது. இதேபோல்கொச்சிக்குவரும்பயணிகள்விமானத்தைமும்பைக்குபதில்திருவனந்தபுரம்மற்றும்கோழிக்கோட்டுக்குதிருப்பிவிடும்படிகோரவும்முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதே போல கொச்சிமெட்ரோரயில்சேவையும்மறுஅறிவிப்புவரும்வரைஇருகாதுஎன்றுமெட்ரோநிர்வாகம்தெரிவித்துள்ளது. இதேபோல்ரயில்போக்குவரத்து, பேருந்துசேவைகளும்கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது