இந்திய பொதுத்துறை வங்கிகளில்  விஜய் மல்லையா உள்ளிட்ட பெரு முதலாளிகள் கடந் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாத தொகை  ரூ.6.2 லட்சம் கோடி  என நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தியவங்கிகளுக்குஅதிகரித்துவரும்வராக்கடன்கள்பெரும்பிரச்சனையாகஉள்ளன. பொதுத்துறைவங்கிகளில்பெருமளவில்கடன்வாங்கியுள்ளவிஜய்மல்லையா, நீரவ்மோடி, மொகுல்சோக்சிபோன்றவர்களைமத்தியஆட்சியாளர்களேவெளிநாட்டிற்குபத்திரமாகஅனுப்பிவைத்துவிட்டனர்.

மறுபுறத்தில்அம்பானி, அதானிகுழுமங்கள்உட்படஇந்தியாவின்மிகப்பெரும்கார்ப்பரேட்முதலாளிகள்பல்லாயிரம்கோடிரூபாயைகடனாகபெற்றுதிருப்பிச்செலுத்தாமல்இருக்கிறார்கள்.

இந்நிலையில்வராக்கடன்உள்ளிட்டபல்வேறுபிரச்சனைகளுக்குத்தீர்வுகாண்பதற்கானஆலோசனைக்கூட்டம்செப்டம்பர் 25ஆம்தேதிஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதில்மத்தியநிதியமைச்சர்அருண்ஜெட்லிபங்கேற்று, பொதுத்துறைவங்கித்தலைவர்களைச்சந்திக்கவுள்ளார்.2015 மார்ச்முதல் 2018 மார்ச்வரையில்இந்தியவங்கிகளின்வராக்கடன்கள்ரூ.6.2 லட்சம்கோடியாகஉயர்ந்துள்ளதாகவீரப்பமொய்லிதலைமையிலானநாடாளுமன்றநிலைக்குழுசமீபத்தில்வெளியிட்டிருந்தஅறிக்கையில்தெரிவித்திருந்தது.

அதேபோல, சிறு, குறுமற்றும்நடுத்தரநிறுவனங்கள்துறைக்கானகடனுதவியைவங்கிகள்சரிவரவழங்குவதில்லைஎன்றகுற்றச்சாட்டும்உள்ளது. பஞ்சாப்நேஷனல்வங்கியில்வைரவியாபாரிநீரவ்மோடிகடன்வாங்கிவிட்டுநாட்டைவிட்டுஓடிப்போனதால்நகைமற்றும்ரத்தினங்கள்துறையினருக்கும்கடன்வழங்கவங்கிகள்தயக்கம்காட்டிவருகின்றன.