அதிரடி அறிவிப்பு : நாடு முழுவதும் சுங்க கட்டணம் ரத்து ....நீடிக்கிறது சலுகை...மக்கள் ஜாலி...!!

நாடு முழுவதும் , மேலும் 3 நாட்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க பட மாட்டாது என மத்திய அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.

அதாவது, ஏற்கனே 2 நாட்கள் , சுங்க கட்டணத்தை வசூல் செய்யாமல் இருந்த மத்திய அரசு , தற்போது, மக்கள் நலன் கருதி மீண்டும் மூன்று நாட்களுக்கு சலுகை வழங்கி யுள்ளது.

அதாவது, வரும் 14 ஆம், தேதி வரை , சுங்க கட்டணம் வசூல் செய்யப் படமாட்டாது என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

இந்த அறிவிப்பை தொடர்ந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயத்தில், சுங்க சாவடிகளில், சில்லறை கொடுக்க முடியாத காரணத்தால், ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது........