வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பல வண்ண ராஜஸ்தானி பந்தனி பிரிண்ட் தலைப்பாகையுடன் வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தார்.

நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி 10-வது முறையாக டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 2014 முதல் ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதமர் மோடி வண்ணமயமான தலைப்பாகை அணியும் பாரம்பரியத்தை கடைப்பிடித்து வருகிறார். அந்த வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, பல வண்ண ராஜஸ்தானி பந்தனி பிரிண்ட் தலைப்பாகையுடன் வெள்ளை நிற குர்தா அணிந்திருந்தார். பிரதமர் மோடி தனது 10வது சுதந்திர தின உரைக்காக, மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த தலைப்பாகையுடன் கூடிய கருப்பு நிற V-நெக் ஜாக்கெட்டையும் அணிந்திருந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது, பிரதமர் மோடி சிவப்பு வடிவங்கள் மற்றும் காவி தலைப்பாகை அணிந்திருந்தார். அதனுடன், அவர் ஒரு பாரம்பரிய குர்தா மற்றும் சுரிதார் அணிந்திருந்தார், அதற்குத் துணையாக நீல நிற ஜாக்கெட் மற்றும் ஸ்டோல் அணிந்திருந்தார்.

2022 ஆம்ஆண்டில், அவரதுதலைப்பாகைதேசியக்கொடியின்சாயலைபிரதிபலிக்கும் வகையில் இருந்தது.2021 இல், அவர்சிவப்புவடிவங்களால்அலங்கரிக்கப்பட்டகுங்குமப்பூதலைப்பாகைஅணிந்திருந்தார். 2020 ஆம்ஆண்டில், அவரதுதலைப்பாகைகாவிமற்றும்கிரீம்வண்ணங்களின்கலவையாகஇருந்தது.

77வதுசுதந்திரதினம், இந்தியாவின் 75வதுசுதந்திரதினத்தைமுன்னிட்டு 2021ல்தொடங்கப்பட்டஅரசாங்கத்தின்ஆசாதிகாஅம்ரித்மஹோத்சவ்கொண்டாட்டத்தின்உச்சக்கட்டத்தைகுறிக்கிறது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நிகழ்வுகளில் பிரதமரின் உடையில் வண்ணமயமான தலைப்பாகைகள் வழக்கமான அம்சமாக உள்ளது. ஒருநிலையானபாரம்பரியத்தைபேணி, பிரதமர்மோடி 2014 ஆம்ஆண்டுமுதல்ஒவ்வொருசுதந்திரதினத்திலும் வண்ணமயமான தலைப்பாகைகளைஅணிந்துவருகிறார்என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா தான் உலகையே வழிநடத்துகிறது.. சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பெருமிதம்..