ஆர்எஸ்எஸ்-சின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள், கல்லூரி பேராசிரியர் ஒருவரை, தங்களின் காலில் விழ வைத்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசமாநிலம்மண்ட்சார்என்றஇடத்தில்ராஜீவ்காந்திபட்டமேற்படிப்புகல்லூரிஉள்ளது. இங்குதினேஷ்சந்திரகுப்தாஎன்றபேராசிரியர்பணியாற்றிவருகிறார். இவரைத்தான், அகிலபாரதவித்யார்த்திபரிசத் (ஏபிவிபி) அமைப்பைச்சேர்ந்தவர்கள்மிரட்டிகாலில்விழவைத்துள்ளனர்.
ஏபிவிபிஅமைப்பினர், கல்லூரிக்குள் ‘பாரத்மாதாகீஜே” என்றுநீண்டநேரமாககூச்சலில்ஈடுபட்டதாகவும், அதைபேராசிரியர்சந்திரகுப்தாகண்டித்ததாகவும்கூறப்படுகிறது. இதனால்ஆத்திரமடைந்தஏபிவிபிமாணவர்கள் , சந்திரகுப்தாவிடம்தகராறுசெய்துள்ளனர்.
மேலும், பேராசிரியரை ‘தேசத்துரோகி’ என்றுகுற்றம்சாட்டியதுடன்அவர்தங்களிடம்காலில்விழுந்துமன்னிப்புகேட்கவேண்டும்என்றுமிரட்டியுள்ளனர்.இதனால்வேறுவழிதெரியாதபேராசிரியர், ஏபிவிபிமாணவர்களின் காலைத்தொட்டுகும்பிட்டுமன்னிப்புக்கேட்டுள்ளார்.
இதுதொடர்பானவீடியோசமூகவலைத்தளங்களில்பரவியதையடுத்து, பேராசிரியர்மிரட்டப்பட்டசம்பவம்வெளியுலகுக்குதெரியவந்தது. சந்திரகுப்தாஅவமரியாதைசெய்யப்பட்டதை, சம்பந்தப்பட்டகல்லூரியின்முதல்வர்ரவீந்திரகுமார்சோகானிவன்மையாககண்டித்தார்.
பேராசிரியர்தினேஷ்சந்திரகுப்தா, தங்கள்கல்லூரியின்மூத்தபேராசிரியர்என்றும், 15-க்கும்மேற்பட்டநூல்களைஎழுதியிருக்கும்அவர், ஏற்கெனவே, இதயமற்றும்ரத்தஅழுத்தநோய்களால்பாதிக்கப்பட்டவர்; அப்படிப்பட்டவரைமனிதாபிமானமற்றமுறையில்நடத்திஇருப்பதுவேதனைஅளிக்கிறதுஎன்றும்ரவீந்திரகுமார்தெரிவித்துள்ளார்.
இதனிடையே 3 நாட்கள்விடுப்புஎடுத்துக்கொண்டுகல்லூரிக்குவராதபேராசிரியர்சந்திரகுப்தா, தற்போதுவீடியோஒன்றைவெளியிட்டுள்ளார். “ஏபிவிபிபோராளிகளைவிடஎனக்குஅதிகநாட்டுப்பற்றுஇருக்கிறது. தேசபக்திமுழக்கங்களைஒருமுறைஅல்ல, ஆயிரம்முறைமுழக்கமிடுவேன்; ஆனால்அவர்களைப்போலஅல்ல” என்றுஅந்தவீடியோவில்அவர்குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006-ஆம்ஆண்டுஉஜ்ஜைனிகல்லூரிபேராசிரியரானசபர்வால்என்பவரை, ஏபிவிபி-யினர்கடுமையாகத்தாக்கியதில்அவர்உயிரிழந்தார். எனினும், நாக்பூர்நீதிமன்றத்தில்நடைபெற்றவிசாரணைக்குப்பிறகு, அவர்கள்விடுதலைசெய்யப்பட்டனர்என்பதுகுறிப்பிடத்தக்கது.
