கேரளாவில் மீண்டும் மழை!! பம்பையாற்றில் பொங்கி வரும் வெள்ளம் !! சபரிமலைக்கு வராதீங்க … ரெட் அலர்ட் கொடுத்த தேவசம் போர்டு…
தென்மேற்குபருவமழைகாலத்தில்இரண்டாவதுமுறையாககேரளாவில் கடுமையானமழை பாதிப்புஏற்பட்டுள்ளது. 1924ஆம்ஆண்டுக்குபிறகுஏற்பட்டுள்ளமிகப்பெரியவெள்ளப் பெருக்குஇம்முறைகேரளாவில் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 27 நீர்டேம்களை கண்டிப்பாக திறந்துவிடவேண்டியகட்டாயம்ஏற்பட்டது. அனைத்து அணைகளுமே தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொடந்து பெய்து வரும் கனமழை, நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கு போன்ற காரணங்களால் இதுவரை 186 பேர்உயிரிழந்துள்ளனர்.

211 இடங்களில்நிலச்சரிவுகளும், மண்சரிவுகளும்ஏற்பட்டுள்ளன. பத்தாயிரக்கணக்கானோர்நிவாரணமுகாம்களில்உள்ளனர். பத்தாயிரம்வீடுகள்வரைமுற்றிலும்தகர்ந்துவிட்டன. பத்தாயிரம்கிலோமீட்டருக்கும்மேற்பட்டசாலைகள்தகர்ந்துள்ளன.

இந்நிலையில்நேற்று இடுக்கி,எர்ணாகுளம்உள்ளிட்டமாவட்டங்களில்ஓரளவுமழைகுறைந்துள்ளது. அணையில்நீர்வரத்தும்குறையத்தொடங்கியதால்பெரியாறில்திறந்துவிடப்படும்நீரின்அளவும்குறைக்கப்பட்டது.
இதனால்தாழ்வானபகுதிகளிலிருந்துநீர்வடியத்தொடங்கியதும்பலர்தங்களதுவீடுகளுக்குதிரும்பதயாராகஉள்ளனர். சேறும்சகதியும்வீடுகளுக்குள்நிறைந்துள்ளதால்அவற்றைஅப்புறப்படுத்தும்பணியில்அனைத்துதரப்பினரும்ஈடுபட்டுள்ளனர்.
இடுக்கிஅணையின்நீர்மட்டம் 2400 அடியிலிருந்து 2 அடிகுறைந்துதிங்களன்று 2398 அடியாகஇருந்தது. பெருமழையும், பெரியாறில் 26 ஆண்டுகளுக்குபிறகுஏற்பட்டவெள்ளப் பெருக்கும் குறையத்தொடங்கியதுமக்களுக்குநிம்மதியைஏற்படுத்தியுள்ளது.

இதனால்அச்சம்விலகியமக்கள்இடுக்கிஅணையின்ஷட்டர்கள்திறந்துவிடப்பட்டுள்ளநீரின்ஆக்ரோஷத்தைக்காணஏராளமானோர்அப்பகுதிக்குசென்றனர். நிலச்சரிவையும்சாலைகள்துண்டிக்கப்பட்டதால்ஏற்பட்டுள்ளசிரமங்களையும்பொருட்படுத்தாமல்வந்தஅவர்கள் 5 ஷட்டர்களில்வழியும்தண்ணீரைபயம்கலந்தஆர்வத்தோடுபார்த்து மகிழ்ந்தனர்.
அதே நேரத்தில் சபரிமலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் பம்பையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் ஐயப்பன் கோவிலும் முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளதால் பக்தர்கள் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு கோவிலுக்கு வர வேண்டாம் என தேவசம்போர்டு எச்சரித்துள்ளது.
