தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் குடகு மாவட்டம் தீவு போல காட்சியளிக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கியுள்ள மக்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். விடாமல் அடித்து ஊற்றி வரும் பலத்த மழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்

கர்நாடக-கேரளாஎல்லையில்மேற்குதொடர்ச்சிமலைப்பகுதியில்குடகுமாவட்டம்அமைந்துள்ளது. மலைநாடுமாவட்டங்களில்குடகும்ஒன்று. இந்தமாவட்டத்தின்பாகமண்டலாதலைக்காவிரிஎன்றஇடத்தில்தான்காவிரிநதிஉற்பத்திஆகிறது.

அதுபோல்ஏராளமானசுற்றுலாதலங்களையும்குடகுமாவட்டம்தன்னகத்தேகொண்டுள்ளது. கர்நாடகத்தில்கடந்தமேமாதம்இறுதியில்தொடங்கியதென்மேற்குபருவமழைகுடகுமாவட்டத்தையும்விட்டுவைக்கவில்லை. அவ்வப்போதுகொட்டிதீர்த்துவந்தகனமழைகடந்தஒருவாரமாகஇடைவிடாதுருத்ரதாண்டவம்ஆடிவருகிறது. இதனால்காவிரிஆற்றில்வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது.



குறிப்பாகமடிகேரி, விராஜ்பேட்டை, சோமவார்பேட்டைஆகிய 3 வட்டங்களிலும்கனமழைபெய்துவருகிறது. இதனால்மழைவெள்ளம்சாலைகளில்கரைபுரண்டுஓடிவருகிறது. தொடர்மழையால்மடிகேரி-மங்களூருதேசியநெடுஞ்சாலையில்தொடர்ந்துமண்சரிவுஏற்பட்டுவருகிறது.


இதுதவிரமடிகேரி-சம்பாஜேரோடு, மடிகேரி-மாதாபுராரோடு, குசால்நகர்-ஹாசன்ரோடுஉள்படமாவட்டம்முழுவதும்முக்கியமானபலசாலைகளில்மண்சரிவுஏற்பட்டு, போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.. அத்துடன்தொடர்மழையால்சிலதரைமட்டபாலங்கள், சிறியபாலங்களையும்தண்ணீர்மூழ்கடித்துசெல்கின்றன.

தொடர்ந்துகொட்டிதீர்த்துவரும்கனமழையால்காவிரிஆற்றில்வெள்ளப்பெருக்குஏற்பட்டுஇருகரைகளையும்தாண்டிதண்ணீர்கரைபுரண்டுஓடுகிறது. இதனால்பாகமண்டலாபகுதியில்காவிரிஆற்றங்கரையையொட்டியபகுதிமுழுவதும்வெள்ளநீர்புகுந்துஆர்ப்பரித்துசெல்கிறது. அதுபோல்பாகமண்டலா, கரடிகோடு, கூடிகே, குய்யா, நாபொக்லு, பேத்ரி, பூக்கோலாஉள்பட 20-க்கும்மேற்பட்டகிராமங்கள்வெள்ளத்தில்மிதக்கின்றன.

இந்தநிலையில்மக்கந்தூர்அருகேதொட்டகுண்டுபெட்டாபகுதியில்மலையில்மண்சரிவுஏற்பட்டுவீடுகள்மீதுவிழுந்தன. மேலும்மழைநீரும்மண்சரிவுஏற்பட்டபகுதியில்ஆர்ப்பரித்துசெல்கிறது. இதனால்அங்குவசித்துவந்த 200-க்கும்மேற்பட்டமக்கள்அருகில்இருந்தமேடானபகுதியில்தஞ்சம்அடைந்துள்ளனர்.

தற்போது குடகில்தொடர்ந்துகாற்றுடன்கூடியகனமழைபெய்துவருகிறது. மேலும்பனிப்பொழிவும்அதிகமாகஇருக்கிறது. இதனால்ஹெலிகாப்டர்மூலம்மக்களைமீட்கும்பணியில்சிக்கல்ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையேகுடகில்உள்ளஹாரங்கிஅணையில்இருந்துநேற்றுகாலைநிலவரப்படிவினாடிக்கு 33,549 கனஅடிநீர்வெளியேற்றப்பட்டுவருகிறது. அத்துடன்மழைநீரும்பெருக்கெடுத்துசெல்வதால், ஹாரங்கிஅணைகால்வாய்களில்தண்ணீர்ஆர்ப்பரித்துசெல்கிறது. அந்தகால்வாய்களைஒட்டிய 25-க்கும்மேற்பட்டவீடுகளைவெள்ளநீர்சூழ்ந்துள்ளது.

தொடர்மழையால்போக்குவரத்துதுண்டிக்கப்பட்டு, வெள்ளநீர்சூழ்ந்தநிலையில்குடகுமாவட்டம்குட்டிதீவுப்போல்காட்சிஅளிக்கிறது. மாவட்டம்முழுவதும்கனமழைக்கு 100-க்கும்மேற்பட்டவீடுகள்இடிந்துள்ளன. ஆயிரக்கணக்கானஏக்கரில்விவசாயநிலங்களில்மழைநீர்புகுந்துநாசமாகிஉள்ளன.