தென் மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் வரலாறு காணாத மழையும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் மங்களூர்- குடகு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் இருந்து தான் காவிரி ஆறு உற்பத்தியாகிறது. கிட்டத்த்ட்ட கர்நாடக மற்றும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரமாக கருதப்படும் கர்நாடக மாநிலம் குடகுமாவட்டத்தில்தற்போது தொடர்ந்துமழைபெய்துவருகிறது.

இதனால்பலபகுதிகள்வெள்ளத்தில்மிதக்கின்றன. மக்கள்மழைவெள்ளத்தில்சிக்கிதவிக்கிறார்கள். அவர்களைமீட்கும்பணியில்இயற்கைபேரிடர்குழுமற்றும்ராணுவவீரர்கள்தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
தற்போது குடகில்தொடர்ந்துகாற்றுடன்கூடியகனமழைபெய்துவருகிறது. மேலும்பனிப்பொழிவும்அதிகமாகஇருக்கிறது. இதனால்ஹெலிகாப்டர்மூலம்மக்களைமீட்கும்பணியில்சிக்கல்ஏற்பட்டுள்ளது.

இதனிடையே இன்று குடகு மலைப்பகுதியில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குடகு – மங்களூரு இடையே முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிரமடிகேரி-சம்பாஜேரோடு, மடிகேரி-மாதாபுராரோடு, குசால்நகர்-ஹாசன்ரோடுஉள்படமாவட்டம்முழுவதும்முக்கியமானபலசாலைகளில்மண்சரிவுஏற்பட்டு, போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.. அத்துடன்தொடர்மழையால்சிலதரைமட்டபாலங்கள், சிறியபாலங்களையும்தண்ணீர்மூழ்கடித்துசெல்கின்றன.

தொடர்ந்துகொட்டிதீர்த்துவரும்கனமழையால்காவிரிஆற்றில்வெள்ளப்பெருக்குஏற்பட்டுஇருகரைகளையும்தாண்டிதண்ணீர்கரைபுரண்டுஓடுகிறது. இதனால்பாகமண்டலாபகுதியில்காவிரிஆற்றங்கரையையொட்டியபகுதிமுழுவதும்வெள்ளநீர்புகுந்துஆர்ப்பரித்துசெல்கிறது. அதுபோல்பாகமண்டலா, கரடிகோடு, கூடிகே, குய்யா, நாபொக்லு, பேத்ரி, பூக்கோலாஉள்பட 20-க்கும்மேற்பட்டகிராமங்கள்வெள்ளத்தில்மிதக்கின்றன.
