கேரள மாநிலத்தில் தென் மேற்குப் பருவமழை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில். கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றும், யாரையும் தான் இழக்க விரும்பவில்லை என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உருக்கத்துடன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த மே மாதம் இறுதியில் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. இரண்டு மாதங்களாக கேரளா முழுவதும் மழை வெளுத்து வாங்கியதால் அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தன. இதையடுத்து சற்று ஓய்ந்திருந்த மழை கடந்த 8-ம்தேதிதொடங்கிவிடாமல்கனமழை பெய்துவருகிறது,

இதனால்கேரள மாநிலம்வெள்ளம், நிலச்சரிவுபோன்றஇடர்பாடுகளில்சிக்கித்தவித்துவருகிறது. மாநிலமேஉருகுலைந்துகாணப்படுகிறது. அணைகள்நிரம்பி வழிவதால்ஆறுகளில்வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மழைவெள்ளம், நிலச்சரிவில்சிக்கிஇதுவரையில்பலியானவர்கள்எண்ணிக்கை 67ஆகஉயர்ந்துள்ளது. மீட்புபணிகள்தீவிரமாகநடைபெறுகிறது. இந்நிலையில் தொடர்ந்து கனமழைமற்றும்மிககனமழைக்குவாய்ப்புஉள்ளதுஎனவானிலைஆய்வுமையம்எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இதையடுத்து 12 மாவட்டங்களுக்குரெட்அலர்ட்கொடுக்கப்பட்டுள்ளது. கொச்சிவிமானநிலையம்சனிக்கிழமைவரைமூடப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்கேரளாவில்வரலாற்றில்இல்லாதவெள்ளம்ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் பாதுகாப்பாகஇருக்கவேண்டும்என்றுமுதலமைச்சர் பினராயிவிஜயன்எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயிவிஜயன், கேரளாவில்அணைகள்அனைத்தும்நிரம்பி, நீர்திறந்துவிடப்பட்டுள்ளது. கட்டுக்கடங்காதவெள்ளத்தால், மக்களுக்குநீரைசுத்திகரித்துவழங்கும்எந்திரங்கள், மோட்டார்கள்ஏராளமானவேபழுதடைந்துஇருக்கின்றன.
வரலாற்றில்இதுவரையில்லாதவகையில்கேரளாவில்மழைபெய்துவருகிறது. இன்னும் 4 நாட்களுக்குமழைநீடிக்கும்எனஎச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளாவில்வசிக்கும்மக்கள்மிகுந்தபாதுகாப்புடன்இருக்கவேண்டியதுஅவசியமாகும்.

மீட்புபணிகள்தீவிரமாகநடைபெறுகிறது. மக்களுக்குபாதுகாப்பானகுடிநீரைவழங்குவதற்குஅரசுமுன்னுரிமைகொடுக்கும்.
அண்டைமாநிலங்களும்ஏராளமானஉதவிகளைசெய்துவருகிறது. அவர்களுக்குநன்றியைதெரிவிக்கிறோம். எங்களுக்குமழைநின்றுபின்பும்அதிகமானஉதவிதேவைப்படும், அதைசெய்யவேண்டும்என்றுகேட்டுக்கொள்கிறோம்எனபினராயி விஜயன் தெரிவித்தார்.
