கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி தனது தலைவர்களை ரிசார்ட்களுக்கு அனுப்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 119 இடங்களிலும் பாஜக 74 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. ஜேடிஎஸ் 26 இடங்களிலும் மற்ற கட்சிகள் 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலையில் உள்ளதால் அக்கட்சியினர் இதனை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல்முடிவுகள்அறிவிக்கப்படுவதற்குமுன்னதாகவேகர்நாடககாங்கிரஸ்தலைவர்களைரிசார்ட்டுகளுக்குஅனுப்புவதாகதகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்த செய்திகள்தவறானவைஎனகர்நாடககாங்கிரஸ்தலைவர்டி.கே.சிவக்குமார்தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள்அறிவிக்கப்படும்வரைகட்சியாரையும்ரிசார்ட்டுக்குமாற்றாதுஎன்றும் அவர் கூறினார். மேலும் "நாங்கள்எங்கள்வேலையைச்செய்கிறோம். முடிவுகளுக்காககாத்திருப்போம்," என்றுகூறினார்.
இதையும் படிங்க : Karnataka Elections: பெங்களூருவில் இன்று 144 தடை; போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
இதனிடையே பாஜக மற்றும்காங்கிரஸுடன்தொடர்பில்இல்லைஎன்று ஜேடிஎஸ் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். குமாரசாமி கிங்மேக்கராகஇருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்சத்தில் ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவு தேவைப்படடாது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஓய்வில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா; உடல் பாதிப்பு என்ன?
