குஜராத்தில் உள்ள வைர வியாபார நிறுவனம் ஒன்று அதன் தொழிலாளர்களுக்கு தீபாபாவளி போனசாக 600 கார்கள் வழங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
குஜராத்மாநிலத்தில்பாஜகவைசேர்ந்தவிஜய்ரூபானிமுதல் அமைச்சராக பதவிவகித்துவருகிறார். அங்குள்ளசூரத்நகரில்வைரவியாபாரம்செய்துவருபவர்சாவ்ஜிடோலாகியா. இவரதுவைரநிறுவனத்தின்ஆண்டுவருமானம்சுமார் 6 ஆயிரம்கோடிரூபாயாகும்.
தனதுநிறுவனத்தின்வளர்ச்சியில்முக்கியபங்காற்றும்ஊழியர்களுக்குஇவர்ஒவ்வொருஆண்டும்வீடுகள், தங்கநகைகள், கார்கள், பைக்குகள்போன்றவற்றைதீபாவளிபோனசாகவழங்கிஊக்குவிப்பதுவழக்கம்.
இந்நிலையில், குஜராத்வைரவியாபாரநிறுவனஊழியர்களுக்குஇந்தஆண்டுதீபாவளிபோனசாககார்கள்வழங்கப்படஇருக்கிறது. இந்தவிழாவில்பிரதமர்மோடிகாணொலிகாட்சிமூலம்இன்றுகலந்துகொள்கிறார்.
இந்தஆண்டுமொத்தம் 600 ஊழியர்களுக்குகார்கள்பரிசாகஅளிக்கமுடிவுசெய்யப்பட்டுஉள்ளது. இதில்பாதிமாருதிசுசூகிகார்களும், மற்றவைசாலினோவகைகார்களாகும்.

இதில்குறிப்பிட்டசிலருக்குபிரதமர்மோடிகாணொலிகாட்சிமூலம்கார்களுக்கானசாவிகளைவழங்குகிறார்என்பதுகுறிப்பிடத்தக்கது.
இது குறித்து செய்தியாளர்கடம் பேசி வைர வியாபார நிறுவன உரிமையாளர், டோலாகியாஇங்குள்ள தொழிலாளர்கள் வைரகற்களைபிரிப்பது, செதுக்குவதுபோன்றஅடிப்படைவேலைகளைகற்று, படிப்படியாகமுன்னேறிமுக்கியபொறுப்புகளுக்குவந்துள்ளனர். இவர்களதுபணிமற்றும்நேர்மையைப்பாராட்டும்வகையில்கார்களைபரிசளித்துவருகிறேன். இதுபிறஊழியர்களையும்ஊக்குவிக்கும்எனஅவர்தெரிவித்தார்.
