Asianet News TamilAsianet News Tamil

”புஸ்” என்று ”சூ”வில் இருந்து வெளியே வந்த நாகப்பாம்பு.. அப்பற்றம் என்னாச்சு தெரியுமா..? வைரல் வீடியோ..

கர்நாடக மாநிலம் மைசூரில் காலணிக்குள் நாகப்பாம்பு ஒன்று,சுருண்டு இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 

Cobra found hiding inside shoe viral video from Karnataka
Author
First Published Oct 10, 2022, 2:35 PM IST

கர்நாடகா மாநிலம் மைசூரில் காலணிக்குள் நாகப்பாம்பு ஒன்று,சுருண்டு இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மைசூரில் வீட்டிற்கு வெளியே விட்டு சென்றிருந்த சூ-விற்குள் நாகப்பாம்பு ஒன்று சுருண்டு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இரும்பு இடுக்கியை பயன்படுத்தி, காலணியை தட்டியதில் அது வெளியே வந்தது.

மேலும் படிக்க:கோவில் ”சைவ முதலை பபியா ” அகால மரணம்.. பக்தர்கள் வேதனை..

பின்னர் அதனை லாவகமாக பிடித்து, பாட்டிலில் அடைத்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aaj Tak (@aajtak)

Follow Us:
Download App:
  • android
  • ios