பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் தசரா கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஏராளமான பட்டாசுகள் வெடித்ததால் பொது மக்கள் பயந்து ஓடினர். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதில் 50 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்
இந்தியாவில்இன்றுதசராதிருவிழாகோலாகலமாககொண்டாடப்பட்டுவருகிறது. இந்தநிலையில், பஞ்சாப்மாநிலம்அமிர்தரசில்பகுதியில்தசராவிழாகொண்டாடப்பட்டது.
அமிர்தசரஸ்அருகேஉள்ளஜோடாபதக்என்னுமிடத்தில்இன்று மிகப் பிரமாண்டமாக தசராவிழாகொண்டாடப்பட்டுவந்தது. ரயில்தண்டவாளம்அருகே, விழாவில்கலந்துகொண்டநூற்றுக்கணக்கான மக்கள்குவிந்திருந்தனர். அப்போது பட்டாசுகள்வெடித்துகொண்டாடிவந்தநிலையில், அதிலிருந்துதப்பிப்பதற்காகரயில்பாதைஅருகேபொது மக்கள்ஒடினர் ,

அப்போதுஅவ்வழியேவந்தஎக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பொது மக்களின் மீதுமோதியது. இச்சம்பவத்தில் 100பேர்வரைபலியாகிஇருக்கலாம்எனஅஞ்சப்படுகிறது. முதற்கட்டமாக 50 வரைஎனபலியாகியுள்ளதாக தகவல்கள்தெரிவிக்கின்றன. மேலும்பலர்படுகாயங்களுடன்மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுவருவதாகவும்தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
