திருச்சியில் இருந்து  நள்ளிரவு 1.30   மணிக்கு துபாயிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சுற்றுச் சுவரை இடித்துக் கொண்டு பறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. நல்ல வேளையாக அதில் இருந்த 130 பயணிகளுக் பத்திரமாக துபாய் சென்று சேர்ந்தனர்.

திருச்சியில்இருந்துஇன்றுநள்ளிரவு ஏர்இந்தியாநிறுவனத்திற்குசொந்தமானவிமானம்ஒன்று 130 பயணிகளுடன்துபாய்க்குபுறப்பட்டது..திருச்சிவிமானநிலையஓடுதளபாதையில்இருந்துவிமானம்மேலெழும்பியபோதுஅங்கிருந்தவான்போக்குவரத்துகட்டுப்பாட்டிற்கானடவர்மற்றும்சுற்றுச்சுவரில்மோதிவிபத்தைஏற்படுத்திசேதங்களுடன்பறந்துசென்றது.

தொழில்நுட்பகோளாறுகாரணமாக, தனதுகட்டுப்பாட்டைஇழந்துவிமானநிலையத்தில்இருந்தஏடிசிடவர் (போக்குவரத்துகட்டுப்பாடுகோபுரம்) மற்றும்சுற்றுச்சுவர்மீதுமோதியிருக்கலாம் என தெரிகிறது.

இதையடுத்து 4 மணிநேரத்திற்குபின்மும்பையில்அவசரமாகவிமானம்தரையிறக்கப்பட்டது. விமானம்அவசரமாகதரையிறக்கப்பட்டாலும் 130 பயணிகள்பத்திரமாகமீட்கப்பட்டனர்.

விமானியின்சாதுர்யத்தால்பெரும்விபத்துதவிர்க்கப்பட்டதாகஅதிகாரிகள்தெரிவித்தனர். விமானத்தில்ஏற்பட்டகோளாறுகுறித்துவிரிவானவிசாரணைக்குஅதிகாரிகள்பரிந்துரைத்துள்ளனர்.