சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் வந்தால், அவர்களை இரண்டு துண்டாக வெட்டுவோம் என்றும், அதில் ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தவுரத்தில் உள்ள முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகத்துக்கும் அனுப்பி வைப்போம் என்றும் மலையாள நடிகர், கொல்லம் துளசி பேசியுள்ளார்.

சபரிமலையில் 10 வயதுக்கு குறைந்த மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இளம் பெண்கள் பாராட்பரியமாக அனுமதிக்கப்படுவதில்லை.

இதைஎதிர்த்து, சிலஅமைப்புகளின்சார்பில், உச்சநீதிமன்றத்தில்வழக்குதொடரப்பட்டது. இந்தவழக்கைவிசாரித்தஉச்சநீதிமன்றம், 'சபரிமலைஅய்யப்பன்கோவிலில், அனைத்துவயதுபெண்களையும்அனுமதிக்கவேண்டும்' என, உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றஉத்தரவை, மாநிலஅரசுவரவேற்பதாகஅறிவித்துள்ளநிலையில், இந்தஉத்தரவுக்கு, நாடுமுழுவதும்கடும்எதிர்ப்பலைஎழுந்துள்ளது. கேரளாவில்மட்டுமின்றி, நாட்டின்பல்வேறுபகுதிகளிலும், தொடர்போராட்டங்கள், பேரணிகள்நடந்துவருகின்றன. பெண்கள்பலரும், அய்யப்பன்கோவிலுக்குசெல்ல, தாங்கள், 50 வயதுநிறைவடையும்வரைகாத்திருக்கதயாராகஇருப்பதாககூறி, பிரசாரத்தில்ஈடுபட்டுஉள்ளனர்.

இந்நிலையில், கேரளாவில்நடந்தபொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய , மலையாளநடிகர், கொல்லம்துளசிசபரிமலைஅய்யப்பன்கோவிலுக்கென, தனிபாரம்பரியம்உள்ளது. இதைமீறி, கோவிலுக்குள்பெண்கள்அனுமதிக்கப்பட்டால், மிகப்பெரியவிளைவுகளைசந்திக்கநேரிடும் என எச்சரித்தார்..

வழக்கமானநடைமுறையைமீறி, சபரிமலைஅய்யப்பன்கோவிலுக்குள்பெண்கள்நுழைந்தால், அவர்கள்இரண்டுதுண்டாகவெட்டப்படுவர் என்றும், அதில் ஒரு துண்டை டெல்லிக்கும் மற்றொரு துண்டை திருவனந்தவுரத்தில் உள்ள முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகத்துக்கும் அனுப்பி வைப்போம் என ஆவேசமாக தெரிவித்தார்.

வரும், 17 ஆம் தேதி சபரிமலைஅய்யப்பன்கோவில்நடைதிறக்கப்படஉள்ளநிலையில், நடிகர்துளசியின்இந்தபேச்சு, சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.